Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
4 posters
Page 1 of 1
"மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
இன்று தில்லியில் ஆட்சி அமைப்பதாக தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துக் கூறிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகத்தில் மதுரையில்தான் பிறந்தாராம். இப்படி ஒரு விநோதம் இன்று வெளிப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழின்படி, அரவிந்த் கேஜ்ரிவால் மதுரையில் பிறந்துள்ளார் என்பதே அந்த விநோதம்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறை எண் 95-க்கு கடந்த வியாழன் அன்று ஒரு தபால் வந்துள்ளது. வழக்குரைஞர்கள் முத்துக்குமார், மோகன்தாஸ், ஸ்டாலின் ஆகியோரின் அலுவலகத்துக்கு தபாலில் வந்த உறையில், மதுரை மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், போலியாக வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் பிறப்புச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தன.
அதில், அரவிந்த் கேஜ்ரிவால், 27.12.1970-ல் மதுரையில் பிறந்துள்ளதாகவும், அவரது பெற்றோர் வசித்த முகவரி 27, கற்பக நகர், கே.புதூர், மதுரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் நிரந்தர வீட்டு முகவரியாக, ராம் வர்மா நகர், புது தில்லி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழுக்கு 7.3.2012ல் பதிவு செய்ததாகவும், சான்றிதழ், 20.5.2013-ல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழில் வழங்கப்படும் அலுவலரின் கையெழுத்து இடம்பெறவில்லை.
இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் வழக்குரைஞர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே செல்லூர் கே ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
dinamani
????????????????????????
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறை எண் 95-க்கு கடந்த வியாழன் அன்று ஒரு தபால் வந்துள்ளது. வழக்குரைஞர்கள் முத்துக்குமார், மோகன்தாஸ், ஸ்டாலின் ஆகியோரின் அலுவலகத்துக்கு தபாலில் வந்த உறையில், மதுரை மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், போலியாக வழங்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் பிறப்புச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தன.
அதில், அரவிந்த் கேஜ்ரிவால், 27.12.1970-ல் மதுரையில் பிறந்துள்ளதாகவும், அவரது பெற்றோர் வசித்த முகவரி 27, கற்பக நகர், கே.புதூர், மதுரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் நிரந்தர வீட்டு முகவரியாக, ராம் வர்மா நகர், புது தில்லி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழுக்கு 7.3.2012ல் பதிவு செய்ததாகவும், சான்றிதழ், 20.5.2013-ல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழில் வழங்கப்படும் அலுவலரின் கையெழுத்து இடம்பெறவில்லை.
இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் வழக்குரைஞர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே செல்லூர் கே ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
dinamani
????????????????????????
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
மதுரை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பெயரில் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மக்கள் மனதை விட்டு மறைவதற்குள், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தலைமையில் மேலும் சில வக்கீல்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் ஒரு பிறப்பு சான்றிதழ் வெளிவந்துள்ளது. அதில் மதுரை மாநகராட்சியின் முத்திரை உள்ளது. ஆனால் அதிகாரியின் கையெழுத்து இல்லை. இந்த சான்றிதழ் போலியானதா? அல்லது எப்படி வெளியானது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பெயரில் வெளியான இறப்பு சான்றிதழை தொடர்ந்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் பிறப்பு சான்றிதழ் வெளி வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-- maalaimalar
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
செல்லூர் கே ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது
அப்படியே அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வழங்கிவிடுங்கள், நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழியட்டும்!
Re: "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
மதுரை தமிழன்
அஞ்சாநெஞ்சன்
கேஜ்ரிவால்
வைகையின் மைந்தனே
யமுனை ஆள்பவனே !
நன்னா ஆட்சிப் பண்ணுங்க ! நிறைய கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணி மாலைகள் போட்டு , பட்டப் பெயர்கள் கொடுத்து ...............
ரமணியன்
அஞ்சாநெஞ்சன்
கேஜ்ரிவால்
வைகையின் மைந்தனே
யமுனை ஆள்பவனே !
நன்னா ஆட்சிப் பண்ணுங்க ! நிறைய கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணி மாலைகள் போட்டு , பட்டப் பெயர்கள் கொடுத்து ...............
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்
» கேஜ்ரிவால் மறுபடியும் முதல்வர் .
» முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்
» கேஜ்ரிவால் மறுபடியும் முதல்வர் .
» முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|