Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
5 posters
Page 1 of 1
இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி. இந்தியாவின் இரட்டை நிலை அம்பலம் !
இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரி அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டால் உடனே இந்திய அரசு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பை விலக்கி உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இந்திய அரசு .
ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ உடனே தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்த உத்தரவிடுகிறது . இதன் மூலம் இலங்கை உடனான நட்பை உறுதி செய்கிறது இந்திய அரசு.
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. பிறகு ஏன் தமிழர்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும் !
நன்றி: நாம் தமிழர் ஆனத்
நா.செ.மணி
N.S.Mani- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
Re: இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
இதில் இந்தியர்கள், தமிழர்கள் எப்படி பிரிந்தனர்...
வசதி படைத்தவர், அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கும் .சாதாரண இந்தியக் குடிமகனுக்கும் உள்ள வேறுபாடு தான் இது.
இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காகவே செயல்படுகிறது. மக்களும் இப்படி தான். தங்கள் பிள்ளை தவறு செய்து போலீஸ் ஸ்டேஷன் சென்றால் யாரைப் பிடித்து எவ்வளவு கொடுத்து வெளியே எடுக்கலாம் என்று தான் யோசிக்கின்றனர். தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பது நியாயம் என்று ஒருவரும் உணருவதில்லை...
வெறும் வாயை மெல்பவனுக்கு கிடைக்கும் அவல் தான் இலங்கைப் பிரச்சனை...அதை வைத்து தான் அனைத்து கபட நாடகம் நடைபெறுகிறது..மக்கள் இதை முதலில் உணர வேண்டும்..
வசதி படைத்தவர், அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கும் .சாதாரண இந்தியக் குடிமகனுக்கும் உள்ள வேறுபாடு தான் இது.
இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காகவே செயல்படுகிறது. மக்களும் இப்படி தான். தங்கள் பிள்ளை தவறு செய்து போலீஸ் ஸ்டேஷன் சென்றால் யாரைப் பிடித்து எவ்வளவு கொடுத்து வெளியே எடுக்கலாம் என்று தான் யோசிக்கின்றனர். தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பது நியாயம் என்று ஒருவரும் உணருவதில்லை...
வெறும் வாயை மெல்பவனுக்கு கிடைக்கும் அவல் தான் இலங்கைப் பிரச்சனை...அதை வைத்து தான் அனைத்து கபட நாடகம் நடைபெறுகிறது..மக்கள் இதை முதலில் உணர வேண்டும்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
தமிழனுக்கு நாதியே இல்ல இதுல எங்க நீதி.
தேர்தல் வரும் அதுவரை பொறு மனமே
தேர்தல் வரும் அதுவரை பொறு மனமே
Re: இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
இதைச் சொன்னால் நம்மை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்வார்கள் சில தேசப் பற்றாளர்கள்!
Re: இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
மேற்கோள் செய்த பதிவு: 1040371சதாசிவம் wrote:இதில் இந்தியர்கள், தமிழர்கள் எப்படி பிரிந்தனர்...
வசதி படைத்தவர், அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கும் .சாதாரண இந்தியக் குடிமகனுக்கும் உள்ள வேறுபாடு தான் இது.
இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காகவே செயல்படுகிறது. மக்களும் இப்படி தான். தங்கள் பிள்ளை தவறு செய்து போலீஸ் ஸ்டேஷன் சென்றால் யாரைப் பிடித்து எவ்வளவு கொடுத்து வெளியே எடுக்கலாம் என்று தான் யோசிக்கின்றனர். தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பது நியாயம் என்று ஒருவரும் உணருவதில்லை...
வெறும் வாயை மெல்பவனுக்கு கிடைக்கும் அவல் தான் இலங்கைப் பிரச்சனை...அதை வைத்து தான் அனைத்து கபட நாடகம் நடைபெறுகிறது..மக்கள் இதை முதலில் உணர வேண்டும்..
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே தீர்மானத்தை ஆதரித்தோம்: பிரதமர்
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இந்தியர்களுக்கு ஒரு ஓ போடு
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இந்தியர்களுக்கு ஒரு ஓ போடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|