புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_lcapமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_voting_barமுதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா?


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 22, 2013 8:13 pm



(?) முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா?

(*) ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்று அண்ணா அறிவித்துவிட்டார். ஆனால், அது சாத்தியம் இல்லை என்று அன்றைய தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் சொன்னார். ‘நான் அறிவித்துவிட்டேனே என்ன செய்வது என்று அப்பாவியாக முதலமைச்சர் அண்ணா கேட்டார். ‘எங்காவது ஓர் இடத்திலாவது கொடுத்துவிடுங்களேன்’ என்று அவர் வைத்த வேண்டுகோளை, மனம் இல்லாமல்தான் ஒப்புக்கொண்டார் கம்பீரமான கார்த்திகேயன்.

காங்கிரஸ் ஆட்சியில் யார் டி.ஜி.பியாக இருந்தாரோ அதே எப்.பி அருள் அவர்களை டி.ஜி.பி யாக தொடரவைத்தார் அண்ணா. காங்கிரஸ் ஆட்சியின்போது எப்படி அருள் கறாராக இரூந்தாரோ, அதேமாதிரிதான் அப்போதும் இருந்தார். ஓர் ஆலோசனைக்கூட்டத்தில், ‘இதோ இருக்கிறாரே இவர் நினைத்தால் இந்த ஆட்சியையே கவிழ்ததுவிடுவார்’ என்று அருளைப் பார்த்து, முதல்வர் அண்ணா சொன்னார் என்றால், அவர் கம்பீரத்தைக் கவனியுங்கள்.

இன்று மரியாதை நிமித்தமாக பொக்கே தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்களே... கருணாநிதி முதல்வரானபோது சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அப்படி போகவில்லை. கருணாநிதியே இதைக் கேள்விப்பட்டு கோபம் ஆனதாக சொல்வார்கள். தன்னை ஐந்து நிமிடங்கள் காக்கவைத்தார் என்பதற்காக முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்காமல் வெளியேறியவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்பிரமணியம். ஆனால், இப்போது இவை எல்லாம் பழங்கதைகள்.

நிலைமை எப்படி மாறிவிட்டது என்பதற்கு ஓர் உதாரணம்… அரசு அதிகாரி ஒருவர் மீது அதிகாரம் பொருந்தியவர் ஆத்திரப்பட்டு எச்சில் துப்பியதாக செய்தி பரவியது. அந்த அதிகாரியிடமே சக நண்பர் கேட்டாராம். ‘அப்படின்னா என்ன அர்த்தம், நாங்க ரெண்டு பேறும் அவ்வளவு நெருக்கமா உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்னு தெரியலையா?’ என்று சிரித்தாராம்.

நாம் அழுவதா – சிரிப்பதா?

நன்றி – ஜூனியர் விகடன் 25.12.13

நா.செ.மணி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 22, 2013 11:54 pm

முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? HLwcs6XRQOyEzQGQDXCg+2013-12-2211.22.40

இந்தப் பதிவை ஈகரை உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டு தெரியாமல் படித்துவிட்டேன் தாயே, என்னை மன்னித்தருள்வீராக!

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Mon Dec 23, 2013 5:26 am

இனிய காலை வணக்கங்கள்.

மிக அருமையான மறுமொழி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 23, 2013 7:22 am

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அப்படின்னு சொல்லிடுவானுங்க இந்த தரங்கெட்ட அரசியல்வாதிகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 23, 2013 11:19 am

 அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் 
ரமணியன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக