புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
25 Posts - 38%
heezulia
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
4 Posts - 6%
Raji@123
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
2 Posts - 3%
prajai
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
1 Post - 2%
kavithasankar
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
1 Post - 2%
Barushree
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
8 Posts - 2%
prajai
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_m10லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:24 am


லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க 1506568_599298370143264_741716456_n

சென்னை: லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆளும் கூட்டணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, "கல்தா' கொடுக்கப்பட்டு உள்ளது. "லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டி' என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம், விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று துவங்கியுள்ளது.

கடந்த, 15ம் தேதி, பொதுக்குழுவை கூட்டிய தி.மு.க., தன் தேர்தல் வியூகத்தை அறிவித்தது. காங்., பா.ஜ., அல்லாத கூட்டணியை ஏற்படுத்தப் போவதாக, அக்கட்சி கூறியது. அதையடுத்து, தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க.,வின் கூட்டணி திட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த சில நாட்களாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்றைய பொதுக்குழுவில், "தனித்துப் போட்டி' என்ற, அதிரடி தீர்மானத்தை, அ.தி.மு.க., நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் லோக்சபா தேர்தல் வியூகமும், பிரதமர் நாற்காலியை நோக்கி நகரும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.

கூட்டணி திட்டம் என்ன?:

லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, வெற்றி பெற்றால் தான், டில்லியில், ஆட்சியை தீர்மானிக்கக் கூடிய கட்சியாக மாற முடியும் என்பது, முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம். அதற்காக, தமிழகத்தில் கூட்டணி அமைக்க, அவர் விரும்பவில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் சந்திப்புக்கு பிறகு, "கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து, தேர்தலை சந்திப்பார்' என, கூறப்பட்டது. தேசிய அளவில், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்பதன் மூலம், மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே இடம் என்ற நிலை காணப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள், நேற்று பேட்டி அளித்திருந்தனர். ஏற்காடு இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வை ஆதரித்த இக்கட்சிகள், லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமைக்கவிருக்கும் மூன்றாவது அணியில் சேரலாம் என்ற செய்தி அடிபட்டது. அதற்கு அவசர மறுப்பு விளக்கம் அளித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், "தி.மு.க., எதிர்ப்பு நிலையில் மாற்றம் இல்லை; அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம்' என, திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு சென்னையில் நேற்று கூடியது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், தேர்தல் வியூகம் குறித்து, அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:25 am


இலக்கு:


அந்த தீர்மானம் வருமாறு: குடும்ப அரசியல், கார்ப்பரேட் முதலாளிகள் பிடியில் ஆட்சி, திணறும் நிர்வாகம், தீவிரவாதிகள் அச்சுறுத்தல், அண்டை நாடுகளின் மிரட்டல் ஆகியவற்றால், மத்திய அரசுக்கு, அபாயங்கள் சூழ்ந்துள்ளன. அ.தி.மு.க., லோக்சபா தேர்தலில், பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். எனவே தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு. இருப்பினும், கூட்டணி வியூகங்களை அமைக்கவும், தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கவும், முதல்வர் ஜெயலலிதாவிற்கு, முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கடும் அதிருப்தி:

"கூட்டணியில் யாருக்கும் இடம் கிடையாது; 40 தொகுதிகளிலும் தனித்து நிற்பதே இலக்கு' என, அ.தி.மு.க., அறிவித்து விட்டதால், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. இருப்பினும், கூட்டணி வியூகம் வகுக்கவும், தேர்தல் முடிவுகளை எடுக்கவும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதால், அ.தி.மு.க.,வின் முடிவு மாறலாம் என்ற நம்பிக்கையில், அக்கட்சி வட்டாரங்கள் உள்ளன.

முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* என்.எல்.சி., பங்குகளை, தனியாருக்கு விற்பதை, தமிழக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. மத்திய ஆட்சி பொறுப்பில், பல ஆண்டுகள் பங்கேற்றபோதும், எந்தவொரு நற்செயலையும், உலகத் தமிழர்களுக்காக செய்யாமல், தி.மு.க., துரோகம் இழைத்துள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில், தமிழக வாக்காளர்கள், தி.மு.க.,வை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

* "இலங்கையில் நடந்த, காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என, தமிழர்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனால், அந்த உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

* இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் தொடர்ந்து, பயிற்சி கொடுக்க அனுமதிக்கப்படுவதும், தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்.

* தமிழகத்தின் தேவைகளை முன்னிறுத்தி, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசை வலியுறுத்தியும், இதுவரை செவி சாய்க்கவில்லை.

* தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, சிறப்பு நிதி வேண்டும்; கூடுதல் மண்ணெண்ணெய்; மத்திய மின் தொகுப்பிலிருந்து, கூடுதல் மின்சாரம்; கல்வித் துறைக்கு, சிறப்பு நிதி; கூடங்குளம் மின்சாரம்;

வறட்சியை சமாளிக்க, கூடுதல் நிதி; அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம்; காவிரி நதி நீர் முறைப்படுத்தும், மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

* அ.தி.மு.க., தொண்டர்கள், அர்ப்பணிப்போடு, லோக்சபா தேர்தலில் பணியாற்றி, கட்சிக்கு பெரும் வெற்றி தேடித் தருவதோடு, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவை வழி நடத்த, தேர்வு செய்யும் சூழலை உருவாக்க, சபதம் எடுக்க வேண்டும்.

* லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல், லோக்சபா

தேர்தலுக்கு பிறகு நடத்த, பொதுக்குழுவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேறின.

இந்தியாவை வழி நடத்துபவராக ஜெ.,வை தேர்வு செய்ய சபதம்: அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், நேற்று, மாலை, 3:00 மணிக்கு துவங்கியது. முதலில், செயற்குழு கூட்டம் நடந்தது. பின்னர் கூடிய பொதுக்குழுவில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். மகளிரணி செயலரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான சசிகலா புஷ்பா நன்றி கூறினார். மொத்தம், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:25 am


கருணாநிதி உற்சாகம்:


இதற்கிடையில், அ.தி.மு.க.,வின் முடிவு, தி.மு.க.,வுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அ.தி.மு.க., இப்படியொரு முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான், தி.மு.க.,வும் துணிச்சலாக முடிவு எடுத்து, காங்கிரஸ் அணியை விட்டு வெளியேறி வந்துள்ளது. கூட்டணி பலமின்றி, அ.தி.மு.க., களம் இறங்க இருப்பதால், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வால் கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். மேலும், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை, அ.தி.மு.க., கைவிட்டுள்ளதால், அக்கட்சிகளால், காங்., பா.ஜ., பக்கம் போக முடியாது. தி.மு.க., கூட்டணிக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இந்த காரணங்களால், தி.மு.க., தலைவர் கருணாநிதி உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 20, 2013 1:03 pm

கேப்டன் அண்ணே, நீங்களும் உங்க கட்சியும் நிச்சயமா டிபாசிட் இழக்கப் போரது என்னமோ உறுதியாயிடுச்சி. அதனால நீங்க தாராளமா தேர்தல்ல குதிக்கலாம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 20, 2013 3:45 pm

\\லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது\\

தனித்து நின்று unopposed ஆக யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். மற்ற கட்சிகளோடு போட்டி போட்டு வெற்றி பெறுவதுதான் திறமை! லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க 745155 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 20, 2013 5:36 pm

பார்த்திபன் wrote:\\லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது\\

தனித்து நின்று unopposed ஆக யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். மற்ற கட்சிகளோடு போட்டி போட்டு வெற்றி பெறுவதுதான் திறமை! லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க 745155 
மேற்கோள் செய்த பதிவு: 1039961

 சிரி சிரி சிரி சிரி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 20, 2013 11:12 pm

பொருத்தி இருந்து பார்க்கலாம் என்ன ஆகிறது என்று




லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Mலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Uலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Tலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Hலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Uலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Mலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Oலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Hலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Aலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Mலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க Eலோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 11:50 am

நாளை நமதே 40-ம் நமதே. - அ.தி.மு.க.

அப்பாடா, எப்படியும் ஓட்டுக்கு 3000 உறுதி. பின்ன, ஏற்காட்டிலேயே 2500 கொடுத்தாங்க இப்போ கொஞ்சம் சேர்த்து வரமலா போய்டும் - தன் ஓட்டை விற்கும் "குடி"மகன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக