புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 23, 2013 1:06 pm

சந்தேகமது புகுந்த நெஞ்சில்
சந்தோசங்கள் நிலைப்பதில்லை!
அன்பு கொண்ட உள்ளத்திற்குள்
அழுக்கிற்கென்றும் இடமில்லை!

புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை!

உண்மையான அன்பையென்றும்
உரசிப் பார்த்தல் முறையில்லை!
உள்ளமென்பது ஊனம் கண்டால்
உலகில் எங்கும் மருந்தில்லை!

பிரிவு என்பது நேர்ந்தபின்பு
பிழை உணர்வதில் பயனில்லை!
கரம் பிடித்த துணையின் மனதில்
கறை தேடுதல் பண்பில்லை!

குதர்க்க சிந்தனைக் குதிரையை வளர்த்தால்
கட்டிப்போட ஒரு கயிறில்லை!
நம்பிக்கையென்னும் நரம்புகள் அறுந்தால்
உறவுகளுக்குள் உயிரில்லை!

காண்பது கேட்பது கருதுவதெல்லாம்
உள்ளபடியே உண்மையில்லை!
காணும் கண்களில் களங்கம் இருந்தால்
கற்கண்டில்கூட வெண்மையில்லை!

சந்தேகம் என்பது செந்தீயைப் போல
பற்றினால் எளிதில் அணைவதில்லை!
நம்பிக்கை என்னும் நன்னீர் தவிர
வேறெது ஊற்றினும் தணிவதில்லை!

குற்றம் காணத் துடிக்கும் மனதை
குரங்கு என்றால் மிகையில்லை!
குறுக்குச் சிந்தனை குருதியில் கலந்தால்
குடும்பத்திற்குள் மகிழ்வில்லை!


- நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 23, 2013 1:08 pm

அருமை அருமை பார்த்திபன்.

இருக்கக் கூடாதது எல்லாம் இருப்பின்
இருக்க வேண்டியதெல்லாம் இல்லாமல் போகும்...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 4:29 pm

சந்தேகம்  3838410834 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 24, 2013 10:40 am

இனியவன் மற்றும் தலைவர் சிவா அவர்களுக்கு நன்றிகள்! சந்தேகம்  1571444738 நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 1:28 pm

ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 3:08 pm

ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1040721


 ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  நானும் தான் பானு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 24, 2013 3:32 pm

"புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை! "

உண்மை

அருமை, அருமை பார்த்திபன்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 26, 2013 12:00 pm

ஜாஹீதாபானுவிற்கும் திரு.ரமணியன் ஐயாவிற்கும் மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக