புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Dec 20, 2013 8:17 pm

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 0HXhSdSqSQKVboHdWyz0+1525155_612778178771388_40204410_n
ஒருநாள் வரும்-அன்று
நீ குளிக்கமாட்டாய்...

உன்னை குளிப்பாட்டுவார்கள்...

நீ உடை அணியமாட்டாய்
உனக்கு அணுவிக்கபடும்.

நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய்
உன்னை பள்ளிக்குகொண்டு
செல்வார்கள்...

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும் !

நீ படைத்தவனிடம்ஒன்றும்
கேட்கமாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள்
கேட்பார்கள் !

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும்
சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும்
-நீ தயாராக இரு...
-மௌத்(மரணம்)


~அலெக்ஸ் மகா தேவ்
facebook

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 21, 2013 6:39 am

கலங்குகின்றன கண்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2013 8:48 am

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 1:05 pm

அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 1:09 pm

அந்த ஒரு நாள், அனைவருக்கும் வரும் பொதுவானதே, நான் வேண்டுவதெல்லாம் அந்த ஒரு நாள் எந்த ஒரு கடினமும் இல்லாமல், அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சென்று சேர வேண்டும். வரம் கொடுக்க வேண்டும் அனைத்து கடவுள்களும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Dec 21, 2013 2:10 pm

கவிதை நன்று! படித்தவுடன் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 21, 2013 3:50 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040157

உணரவேண்டிய வார்த்தைகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 21, 2013 3:56 pm

வாழும் நாட்களில் யாருக்கு மரணத்தைப் பற்றிய பயம் வருகிறதோ அதுதான் நரக வாழ்க்கை!

மரணம் எந்நொடியிலும் வரலாம், அதற்காக எப்பொழுது வரும் என்று பயத்துடன் வாழக்கூடாது!

பிறப்பைப் போலவே இறப்பும். ஏற்றுக் கொள்ள வேண்டும்!

நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள்.

இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக