புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பிகை பள்ளியெழுச்சி..
Page 1 of 1 •
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் அய்யாசாமி ராம் அவர்களுக்கு..அழகிய படம்.. நன்றி..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|