ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2 posters

Go down

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? Empty இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

Post by தாமு Sat Oct 31, 2009 9:36 am

‘இரவு சீக்கிரமே படுக்கச் சென்று அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும்’ என்று 18 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னார்.

இந்தப் பொன்மொழி அறிவியல் ரீதியாகவும் மனோதத்துவ ரீதியாகவும் தவறு என நிரூபித்துள்ளனர். இப்போது (2000 ஆம் ஆண்டில்)
டீன்-ஏஜ் வயதுக்காரர்கள் இரவு முழுவதும் படித்தோ அல்லது ஆட்டம் போட்டு, அரட்டை அடித்துவிட்டோ பகலில் கூடுதலாக கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்கின்றனர்.

இவர்களின் மனநிலையை மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்தனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் எப்போதும் வெற்றியைப் பற்றிய சிந்தனையிலும், அதற்கான முயற்சிகளிலும் இருப்பது தெரிய வந்தது.

அதே போல இவர்களது அறிவுத் திறமையும் பரிசோதிக்கப்பட்டது. 24 மணி நேரம் லேசர் ஒளி விளக்கு நடனத்தில் கலந்து கொண்டாலும் வைகறையில் எழும் மனிதனைவிட படு அறிவுத்திறமை உள்ளவராகவே இவர்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றனர். ஆந்தைகள் இருட்டிலும் வெளிச்சத்திலும் விழிப்புடன் வாழ்வதைப் போல இவர்கள் வாழ்கிறார்களாம்.

காலையில் மிகத் தாமதமாக தங்கள் பணிகளை ஆரம்பிப்பவர்கள் விரைந்து முடிவெடுப்பவராகவும் நல்ல ஞாபக சக்தி உள்ளவராகவும் இருப்பதை, சிட்னி பல்கலைக்கழகமும் அமெரிக்க விமானப்படையும் கண்டுபிடித்துள்ளன. இசை மேதை மொசார்ட் நாள் முழுவதும் படுக்கையில்தான் இருந்தார். ஆனால், இவர் மகாத் திறமைசாலியாகவும் திகழ்ந்தார். தூக்கத்தைக் கெடுத்து அதிகாலையில் எழுபவர்கள் மனரீதியாக சோர்வாகவும் மறதி அதிகம் உள்ளவராகவும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க விமானப்படையில் புதிதாகச் சேர்ந்த 400 பேர்களின் தூக்க முறை, காலையில் எழும் நேரம் முதலியவை ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு அறிவின் சக்தி, நினைவாற்றல் முதலியன பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதிலும் மேற்கூறிய முடிவுகளே வெளியாயின.

காலையில் தாமதமாக எழுந்து, இரவு தாமதமாகச் செல்லும் பழக்கம் உள்ளவர்களுடைய மனதின் வேகமும் ஞாபக சக்தியும் அபாரமாக உள்ளனவாம். சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ரிச்சர்ட் ராபர்ட்ஸ், இரவு 7 மணிக்கு படுக்கச் சென்று காலை 4 மணிக்கு எழும் பழக்கம், பலநலன்களையும் கொடுக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒருவரின் அறிவுத்திறனை வளர்க்கவே வளர்க்காது என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.

செள்ததாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகமும் மற்றும் பொது மருத்துவமனையும் ஃப்ராங்க்ளினின் பொன்மொழி தவறு என நிரூபித்துள்ளது. 1,300 பேர்களின் செல்வ நிலை, உடல்நிலை ஆகியவற்றுடன் கேள்விகள் கேட்டு அவர்களின் அறிவுத்திறன் பரிசோதிக்கப்பட்டது. முடிவாக, ஃப்ராங்க்ளினின் கருத்துக்கு எதிராகவே உண்மை வெளியானது.

சில நாட்கள் இரவு வெகு நேரம் வேலை பார்த்தால் காலையில் கூடுதலாகக் தூங்க நேரம் ஒதுக்குங்கள். இதனால் எந்தக் கெடுதலும் நேராது.

காலை வெகுநேரம் வரை தூங்குபவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் நீங்கள், நீண்ட நேரம் இரவில் விழித்திருந்து உழைப்பதும், செயல்படுவதும் மிக முக்கியம்.



நன்றி - கே.எஸ்.சுப்ரமணி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? Empty Re: இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

Post by tamilparks Sat Oct 31, 2009 10:43 am

இரவில் வெகு நேரம் விழிக்கலாமா? 677196
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இரவில் நேரம் தவறி உண்பவர்கட்கு உடல் நிறை அதிகரிக்கும் அபாயம்
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum