Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
![33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு! Admk%206](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/admk%206.jpg)
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. 33 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மனு வழங்கினர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக தேர்த்ல வேளைகளை தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகள் கணக்குகளை தொடங்காத நிலையில் முதல்வர் ஜெயலலிதா, 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வரும் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று கடந்த 11ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. இதற்காக, அலுவலக வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் விண்ணப்பமும் வழங்கப்பட்டது.
முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை வாங்கினர். இதில், பெரும்பாலானோர், முதல்வர் ஜெயலலிதா, தங்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.
அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 6 தனித் தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 34 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியிலும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி தொகுதியிலும், ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தனர்.
இதேபோல், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கலிலும், பா.வளர்மதி மத்திய சென்னை மற்றும் தென் சென்னையிலும், கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியிலும், வைத்திலிங்கம் தஞ்சாவூரிலும், பழனியப்பன் தர்மபுரியிலும், சின்னையா ஸ்ரீபெரும்புதூரிலும், ரமணா தென் சென்னையிலும், ப.மோகன் கள்ளக்குறிச்சியிலும், ஜெயபால் மயிலாடுமுறையிலும், எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடியிலும், முக்கூர் சுப்பிரமணியன் திருவண்ணாமலை மற்றும் ஆரணியிலும், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விருதுநகரிலும் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுத்தனர்.
மேலும், சென்னை மேயர் சைதை துரைசாமி தென் சென்னை தொகுதியிலும், எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், கே.பி.கந்தன் தென்சென்னை மற்றும் திருச்சியிலும், தமிழ்செல்வன் பெரம்பலூர் தொகுதியிலும், வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன் நாகர்கோவிலிலும், முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் கோவையிலும் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.
அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் இன்பதுரை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர். இன்று ஒரு நாள் மட்டும் 700க்கும் அதிகமாக மனுக்கள் பூர்த்தி செய்து அளிக்கப்பட்டன.
வரும் 27ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்பட உள்ளது. மனுதாரர் ஒவ்வொரு வரும் ரூ.25 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விகடன்
Re: 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
இந்த பதவிக்கும், பணத்திற்கும் என்னென்ன நாதாரித்தனமெல்லாம் பண்ண வேண்டியிருக்கு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள் ......
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
![33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு! 1530552_675912589106060_1577858429_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1530552_675912589106060_1577858429_n.jpg)
நான் கீழே விழுந்த நேரம் பார்த்து என்னை யாரோ திட்டினது மாதிரி கேட்டுச்சே, யாரா இருக்கும்? யினியவனும், டெர்ரர் பாபுவுமா இருக்குமோ?
Re: 33 தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு!
மீதி ஏழு தொகுதிகளுக்கு
விசுவாசமுள்ள தொண்டர்கள் பற்றாக்குறை..!!
விசுவாசமுள்ள தொண்டர்கள் பற்றாக்குறை..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
» விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» 40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
» விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» 40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|