புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரை மீன்கள்  Poll_c10கரை மீன்கள்  Poll_m10கரை மீன்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரை மீன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Dec 2013 - 18:10


1. முந்நீர் வழக்கம்
மகடூவோடு உண்டு...
அங்கயற்கண்ணிகள்

2. எத்தனை தடவை
அழித்தாலும்
கிறுக்குவதே
வேலையா?
நண்டுகளைத் திட்டியபடி...
அலை!

3. நள்ளிரவில்
கடல் பார்த்த
நகரத்துக் குழந்தை
கேட்டாள் -
இது
தூங்கவே தூங்காதா?

4. காலையில் போனவர்கள்
இருட்டியும்
வரவில்லையே...
கைவிளக்கோடு
காத்திருக்கும்
கலங்கரை விளக்கம் !

5. கரைகண்ட
கொள்ளுப் பேரன்களிடம்
கடல் கொண்ட
ஆதித் தமிழர்கள்
பேசிக்கொண்டே
இருக்கிறார்கள்...
அலையோசை!

6. கழிவு மிதக்கும்
கங்கை கரை
பாவம் கழுவும்
என்கிறார்கள்...
பாதம் கழுவும்
கடற்கரையை
அலை அடிக்கிறது
என்கிறார்கள்.

7. ஆழிப் பேரலையே
மூச்சு விடாமல்
பேசும்
மீனுக்கார ஆத்தாவின்
மூச்சையா
முடித்தாய்?

8. தேடிவரும் பெற்றோர்...
காதலர்களின்
கால்தடம் துடைத்துக்
காப்பாற்றும்
அலை....

9. உன் கொலுசின்
ஓசை கேட்க
அமைதியாய் இருக்கிறது
அலை.

கடல் உள்வாங்கி
இருக்கிறது என்கிறது
அறிவியல்!

10. வலையிலிருந்து தப்பிய
இருமீன்கள்
கடலுக்குள் தானே புகுந்தன?
கரையில் எப்படி
உன்
இமைகளுக்குள்...?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 19 Dec 2013 - 18:14

நீங்க ரசித்த கவிதைகளை நானும் ரசித்தேன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 19 Dec 2013 - 18:18

சிவா wrote:

5. கரைகண்ட
கொள்ளுப் பேரன்களிடம்
கடல் கொண்ட
ஆதித் தமிழர்கள்
பேசிக்கொண்டே
இருக்கிறார்கள்...
அலையோசை!

மேற்கோள் செய்த பதிவு: 1039593

அலைபேசியில்தான் உயிர் வாழ்கிறது, சொந்தங்களிடம் ஒட்டிகொண்டிருக்கும் மிச்ச பாசம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக