Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
5 posters
Page 1 of 1
"பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
அழகு குறிப்புகள் எவ்வளவு சொன்னாலும், கேட்டுக் கொண்டேயிருப்பது, பெண்களின் குணம். ஆனால், அதைச் செயல் படுத்துவது ஒரு சிலரே! அதற்கு, குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை என, ஏதாவது ஒரு காரணம் இருக்கும். எளிய முறையில், சிக்கனமாக (நேரத்திலும்தான்) செய்யக்கூடிய டிப்ஸ் தான், கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்... மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!
* தினந்தோறும், குறைந்தது, 2 முதல் 3 லிட்டர் வரை, தண்ணீர் பருகுங்கள்.
* பீட்ரூட் சாறை முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து, தண்ணீரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.
* பன்னீரும், சந்தனதட தூளும் கலந்த கலவையில், ஐந்து துளி பால் சேர்த்து முகத் திலும், உடம்பிலும் பூசி கொள்ளுங்கள். 15 நிமிடம் சென்றபின், வெதுவெதுப் பான வெந்நீரில் தேகம் பளபளப்பாகும்.
* எலுமிச்சை சாறுடன், சிறிது சூடான தேன் கலந்து, முகத்தில் பூசி, அது உலர்ந்த பின், முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.
* உடல் பளபளப்பும், பொலிவும் பெற, தினமும், காலையில், தண்ணீரில் தேன் கலந்து குடியுங்கள்.
* மஞ்சள் தூளும், சந்தனத் தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து, உடம்பில் பூசி, 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.
* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும், சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க பூசி, பின் குளியுங்கள்.
* வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின், துணியால் அழுத்தித் துடைக்காமல், மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.
* தோல் பளபளப்பாக இருக்க, வைட்டமின் "ஏ' மற்றும் வைட்டமின் "சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
* கொதிக்க வைத்த கேரட் சாறை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
* பாலில் எலுமிச்சை சாறு கலந்து, உடம்பில் தேய்த்துக் குளிக்க, பளிச்சிடும்.
* மஞ்சள் தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை, உடம்பில் தேய்த்து குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.
* பச்சைப் பயறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை, உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.
* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து, அத்துடன் பாலாடை சேர்த்து, அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து, மற்ற இடங்களில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிக்க, உடம்பு புதுப்பொலிவு பெறும்.
* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கல வையை உடம்பில் பூசி, 5 நிமிடம் கழித்து குளிக்க, தேகம் புத்துணர்ச்சி பெறும்.
* வெயிலில் நடப்பது மேனி அழகை கெடுக்கும். இதைத் தடுக்க, வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சம அளவில் கலந்து, உடம்பில் பூசி குளித்தால், தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.
* கடுகு எண்ணையை உடம்பில் பூசி, ஐந்து நிமிடம் கழித்து, பச்சைப் பயறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.
* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.
* சோடியம் சத்துக் குறைந்தால், தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில் காலத்தில், சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது, உடல் சூட்டை தணித்து, குளுமை தரும்.
* சிலிகான் சத்து குறையும்போது, உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க, முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளை சாப்பிட்டு வர வேண்டும்.
* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, கீரை வகைகள், காய்கறி வகைகளை சாப்பிட்டு வர, தோல் வெடிப்பு ஏற்படாது. சருமம், நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.
இனி, அழகு ராணிகளாக மிளிர்வீர்கள் தானே!
ஹலோ தோழி
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
விலைவாசி விக்கிற நிலைமைக்கு இதை எல்லாம் வங்கி முகத்தில் தேய்க்கிற அளவுக்கு பட்ஜெட் இல்லப்பா
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
பகிர்வுக்கு நன்றி தம்பி
அமிர்தா அனைத்தையும் செய்ய வேணாம் ஏதாவது ஒன்று சுலபமாக உள்ளதை செய்து பாருங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1039042amirmaran wrote:விலைவாசி விக்கிற நிலைமைக்கு இதை எல்லாம் வங்கி முகத்தில் தேய்க்கிற அளவுக்கு பட்ஜெட் இல்லப்பா
அமிர்தா அனைத்தையும் செய்ய வேணாம் ஏதாவது ஒன்று சுலபமாக உள்ளதை செய்து பாருங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, கீரை வகைகள், காய்கறி வகைகளை சாப்பிட்டு வர, தோல் வெடிப்பு ஏற்படாது. சருமம், நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.
இதை மட்டும் தான் செய்ய முடியும்... இது எபோழுதும் செய்வது தான் பானு அக்கா
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1039057amirmaran wrote:பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, கீரை வகைகள், காய்கறி வகைகளை சாப்பிட்டு வர, தோல் வெடிப்பு ஏற்படாது. சருமம், நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.
இதை மட்டும் தான் செய்ய முடியும்... இது எபோழுதும் செய்வது தான் பானு அக்கா
அப்புறமென்ன விடுங்க....இதையே தொடருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
என்னைப் போன்ற சிருசுகளுக்கு பயன்படுமா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1039107மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற சிருசுகளுக்கு பயன்படுமா?
சின்னப்பசங்களுக்கு தேவை இல்ல.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1039112ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1039107மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற சிருசுகளுக்கு பயன்படுமா?
சின்னப்பசங்களுக்கு தேவை இல்ல.
அப்ப சரிங்க. சின்ன அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: "பளிச்' அழகுடன் திகழ வேண்டுமா?
ஆண்களுக்கும் பளிச் அழகு தேவைப்படும் காலம் இது..!
-
ஆண்களுக்கான அழகு சாதனப் பொருள் பிரிவில்
இந்தியச் சந்தை உலக அளவில் அதிவேகமாக
வளர்ச்சியடையும் வகையில் உள்ளது.
உலக அளவில் இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு
இந்தியா. எனவே சருமப் பராமரிப்பு, அழகு சாதனத்
தயாரிப்புகளின் தேவை காரணமாக ஆம்வே நிறுவனம்
"டைனமைட்' என்ற தொகுப்பில் ஒயிட்டனிங் கிரீம்
மற்றும் ஃபேஸ் வாஷ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது...
-
-
ஆண்களுக்கான அழகு சாதனப் பொருள் பிரிவில்
இந்தியச் சந்தை உலக அளவில் அதிவேகமாக
வளர்ச்சியடையும் வகையில் உள்ளது.
உலக அளவில் இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு
இந்தியா. எனவே சருமப் பராமரிப்பு, அழகு சாதனத்
தயாரிப்புகளின் தேவை காரணமாக ஆம்வே நிறுவனம்
"டைனமைட்' என்ற தொகுப்பில் ஒயிட்டனிங் கிரீம்
மற்றும் ஃபேஸ் வாஷ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது...
-
Similar topics
» நச்சென்ற அழகுடன் திகழணுமா?
» இயற்கை அழகுடன் கலந்த உயிரினங்களின் அழகு.
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» என்றும் இளமையாக திகழ
» முகம் பளபளப்புடன் திகழ....
» இயற்கை அழகுடன் கலந்த உயிரினங்களின் அழகு.
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» என்றும் இளமையாக திகழ
» முகம் பளபளப்புடன் திகழ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|