புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
61 Posts - 46%
heezulia
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
9 Posts - 2%
prajai
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_m10தமிழில் ஒரு சந்தேகம்(பானு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு சந்தேகம்(பானு)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:05 pm

வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 3:21 pm

வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

நன்றி செ.பா. முதல் பதில் தான் நானும் நினைத்தேன்...

காணொலி என்பது தான் சரியா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 3:27 pm

நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:31 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.

நீங்க சொல்வது சரி தான்.

ஆனால் காணொலி என்று சொல்கிறார்களே?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 3:35 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து





2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.

என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

தமிழில் ஒரு சந்தேகம்(பானு) 3838410834 

gopisasi
gopisasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/12/2013

Postgopisasi Mon Dec 16, 2013 9:35 pm

வரலாறே என்பதே சரியானது.

காண் என்றால் பார்த்தல், ஒளி என்றால் வெளிச்சம்.



sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 17, 2013 8:28 am

ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 12:25 pm

sundaram77 wrote:
ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!
மேற்கோள் செய்த பதிவு: 1039029

நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 17, 2013 8:39 pm

ஜாஹீதாபானு wrote:
sundaram77 wrote:
ஜாஹீதாபானு wrote:வரலாறு

கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.

வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?

காணொலி

சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.

காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்

அன்புடன் பானு

உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....

!
மேற்கோள் செய்த பதிவு: 1039029

நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?சோகம்

நிரம்பப் பிடிவாதமாய் இருக்கிறீர்கள் ...சரி , எனக்குத் தெரிந்ததை சொல்கிறேனே...

'வாழும் வரலாரே' என்பது இங்கு ஒரு நபரைக் குறிப்பதால்  மெல்லின 'ர' சரி என்றுதான் எனக்குப் படுகிறது... ஏனைய நிலைகளில் ' வரலாறு' ...இப்போது வல்லினம் சரி ...

அப்புறம் அந்தக் 'காணொலி' ; உங்கள் நிலைதான் சரி !
ஆனால் 'காணொளி' என்பதே புழக்கத்தில் உள்ளதென நினைக்கிறேன் ...
அடுத்து , ஒரு வார்த்தை ...தமிழ் மீது அளவற்ற 'காதல்' என்பதால் மட்டும்தான் இவ்விடுகை;எனக்கு வேறு  தகுதிகள் இல்லை...
இன்னொன்றும் சொல்ல விழைகிறேன் ....நான் சன் டிவி எல்லாம் பார்ப்பதில்லை...
பிறிதொன்று  - தட்டிட்டனர் , ஒட்டிட்டனர் , வெட்டிட்டனர் , கட்டிட்டனர் என்று எழுதுபவரெல்லாம் என்னைப் பொறுத்தவரை 'தமிழுக்கே வாழபவரி'ல்லை...
மணவை , மொழி ஞாயிறு , சீனி வெங்கடசாமி .....போன்றோர்தான்  என் கண்ணில் படுபவர்கள் !
சுந்தரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக