புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை!
Page 1 of 1 •
தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றைய நாளிலும் கூட ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை உள்ளதோ அதே அளவுக்கு, அவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் காளைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. அந்த கௌரவத்திற்காகவே மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மாடுபிடி வீரர்களிடம் பிடி கொடுக்காமல், பரிசு பெற்றுவிட்டால் அந்தக் காளைக்கும், அதன் உரிமையாளருக்கும் தனிச் சிறப்பு.
கடந்த 4 ஆண்டுகளாக மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்ற காளையின் பெயர் வேட்டையன். இதை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு பகுதியைச் சேர்ந்த லெ.ந.ரமேஷ் என்பவர் வளர்த்து வருகிறார். அவரிடம் பேசினோம்:
""எனது தந்தை நல்லியப்பன்தான் எனக்கு ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்படக் காரணம். எங்கள் குல தெய்வமான நல்லியப்பசுவாமி கோயில் காளையை, எனது தந்தையே பராமரித்து வந்தார். அந்தக் காளை மஞ்சு விரட்டுப் போட்டிகளுக்கு சென்று பரிசுகள் வாங்கி வருவதைப் பார்த்த எனக்கு, ஜல்லிக்கட்டு மீதும், காளைகள் மீதும் இயல்பாகவே ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.
ஜல்லிக்கட்டில் விதவிதமான போட்டிகள் உள்ளன. விரட்டு மஞ்சு விரட்டு (வெளி விரட்டு), எருது கட்டு, வாடி மஞ்சு விரட்டு, வட மாடு மஞ்சு விரட்டு என ஜல்லிக்கட்டில் பல விதமான போட்டிகள் இருந்தன. தற்போது வாடி மஞ்சு விரட்டு மட்டும் இருக்கிறது, அதுவும், பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.
நான் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், 4 ஆண்டுகளுக்கு முன் இந்த வேட்டையன் காளையை வாங்கினேன்.
மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் இருக்க வேட்டையனுக்கு நிறையப் பயிற்சிகள் கொடுத்தோம். களத்தில் மண் குவித்து, அதில் காளையை குத்தவிடுவோம். இதன் மூலம் தன்னை பிடிக்க வருவோரையும், தரையில் தள்ளி குத்துவதற்கு முயற்சிக்கும். மேலும் மனித பொம்மைகள் தயாரித்து, அவற்றைக் கயிறு மூலம் கட்டி காளையின் திமில் மற்றும் முதுகுப் பகுதியில் இறக்குவோம். இப்படிச் செய்யும் போது, காளை அந்தப் பொம்மையைத் தூக்கி எறிந்தும், கீழே தள்ளியும் தாக்க முற்படும். நீச்சல் பயிற்சியும் வழங்குவோம். தற்போது கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நீச்சல் பயிற்சி அளிக்க முடியவில்லை. எனது காளை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், சக்குடி, ஆவியூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவப்பட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, பிள்ளமநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சொரிப்பாறைப்பட்டி, வீரசின்னம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின், பல ஊர்களில் போட்டி நடத்துவது நின்றுவிட்டது. மேலும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ரூ.500க்கான காசோலை செலுத்தி, பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் காளையின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த உரிமம் வழங்கும் முறையும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய காளைகள் பங்கேற்க அனுமதி கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையிலும் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் தொடர்ந்து வருவது மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மாடுபிடி வீரர்களிடம் அகப்படாமல் இருந்தாலே காளைக்கு வெற்றிதான். கடந்த 4 ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு வேட்டையனை அழைத்துச் செல்கிறேன். இதுவரை எந்த வீரரிடமும் வேட்டையன் அகப்படவில்லை.
சக்குடி ஜல்லிக்கட்டில் தங்கக் காசு உள்பட பல போட்டிகளில் கட்டில், பீரோ என 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது எனது காளை'' என்கிறார் பெருமையாக.
- ஆ.நங்கையார் மணி
காசு பார்க்கும் விளையாட்டல்ல!
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள ஊர் வீரபாண்டி. அந்த ஊரில் கடந்த 25 ஆண்டுகளாக தான் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நினைவுகளில் மூழ்கியிருந்த விவசாயி நவநீதன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ:
""ஜல்லிக்கட்டானது காசு பார்க்கும் விளையாட்டல்ல. கபடியைப் போன்ற கெüரவத்துக்கான வீர விளையாட்டு. ஆனால், இன்று காளையை அடக்கி வீரத்தை நிலைநாட்டுவதைவிட, பரிசு பெற்றுவிட்டு ஓடுவதிலேயே பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
என்னிடம் உள்ள 5 காளைகளில் எம்.ஜி.ஆர். எனப் பெயரிட்ட காளை இதுவரை 29 ஜல்லிக்கட்டுகளில் விளையாடி பிடிபடாமலே வந்துள்ளது. சூழ்ச்சியால் அதை ஒருமுறை பிடிபட்டதாக அறிவித்தாலும் உண்மையில் எம்.ஜி.ஆர். யாரிடமும் பிடிபடவேயில்லை'' என்கிறார் நவநீதன்.
நவநீதனின் மகனான வினோத் காவலராக உள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக மாடு பிடித்ததற்காக அப்போதைய ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் பாராட்டி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட தமிழர் வீர விளையாட்டு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவராக உள்ள நவநீதனின் 90 வயது தாய் சிட்டுப்பிள்ளைதான் இந்த ஜல்லிக்கட்டில் காளையரைத் தூக்கி வீசும் 5 காளைகளின் பராமரிப்புத் தாய்.
நெருங்குவோரை தலையாட்டி சீறி முட்டவரும் அக் காளைகள் சிட்டுப்பிள்ளையிடம் சிறுபிள்ளையாகி நிற்பது ஆச்சரியம்தான். - வ.ஜெயபாண்டி
- dinamani
இன்று காலை புதியதலைமுறை தொலைகாட்சியில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்தேன் , ஒரு காளை யாரிடமும் பிடிபடாமல் சுமார் 5 நிமிடங்கள் களத்திலேயே சுழன்று அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.
பிறகு போட்டி அமைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வீரனை மரியாதையாக அனுப்பிவைத்தனர்
பிறகு போட்டி அமைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வீரனை மரியாதையாக அனுப்பிவைத்தனர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|