புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
2 Posts - 18%
heezulia
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
372 Posts - 49%
heezulia
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
25 Posts - 3%
prajai
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_m10 வக்கிரத்திற்கு வக்காலத்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கிரத்திற்கு வக்காலத்து


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Mon Dec 16, 2013 8:30 am

உச்சநீதிமன்றம் சமீபத்தில்
வழங்கி இருக்கும்
ஒரு தீர்ப்பு பரவலான
கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும்
உள்ளாகி இருக்கிறது. இந்தத்
தீர்ப்பு ஒரு குடிமகனின்
ஜீவாதார
உரிமைக்கு எதிரான
ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கி
ன்றன.

பிரச்னையின்
பின்னணி இதுதான். கடந்த
2009ஆம்
ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம்,
1860ஆம்
ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால்
கொண்டு வரப்பட்ட இந்திய
தண்டனைச் சட்டத்தின்
14ஆவது அத்தியாயத்திலுள
்ள 377ஆவது பிரிவை,
அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற
அந்தத் தீர்ப்பு,
இப்போது உச்சநீதிமன்றத்தால்
நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற
பிரச்னைகளை விவாதித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப
குறிப்பிட்ட சட்டங்கள் தொடர
வேண்டுமா, அகற்றப்பட
வேண்டுமா என்பதை நாடாள
தீர்மானிக்க வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
அதற்குத்தான்
இத்தனை எதிர்ப்பு.

ஆமாம், சட்டப் பிரிவு 377
என்ன கூறுகிறது?
இயற்கைக்கு விரோதமாக
ஆண், பெண்,
விலங்கினத்துடனான
வக்கிரத்தனமான உடலுறவுகள்
சட்டப்படி குற்றம் என்பதுடன்,
அப்படிப்பட்ட உறவுகளில்
ஈடுபடுபவர்களுக்குக்
குறைந்தபட்சம்
பத்தாண்டு சிறைத்தண்டனை ், அபராதமும், அதிகபட்ச
தண்டனையாக
ஆயுள்தண்டனையும்
விதிக்கப்படலாம்
என்கிறது அந்தச் சட்டப்
பிரிவு. இதன் மூலம் "கே' எனப்படும் தன்பாலின
உறவாளர்கள் அல்லது ஓரினச்
சேர்க்கையாளர்கள்
சட்டப்படி தண்டனைக்கு உட்பட ""நான் ஓரினச்
சேர்க்கையாளன். மனம்
விரும்பி ஓரினச்
சேர்க்கையில்
ஈடுபடும்போது அதை சட்டம்
போட்டுத் தடுப்பது, எங்கள் சுதந்திரத்தில்
அரசு தலையிடுவதாக
இருக்கும்.
பதினெட்டு வயதானவர்களுக் வாக்குரிமை அளிக்கப்படலாம
ால், நாங்கள் எப்படிப்பட்ட
உறவு வைத்துக் கொள்ள
வேண்டும்
என்பதை அரசு கட்டாயப்படுத்
வேண்டிய அவசியம் என்ன?'' அந்தச் சட்டப் பிரிவு அகற்றப்பட
வேண்டும்'' என்பதுதான்
தன்பாலின உறவாளர்களின்
வாதம். உச்சநீதிமன்றத்
தீர்ப்பு வேதனையளிப்பதாகவ
ும், தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர
்களின்
அடிப்படை உரிமையை நில
நாடாளுமன்றம் தயங்கக்கூடாது என்றும்
காங்கிரஸ்
தலைவி சோனியா காந்தி கர
தெரிவித்திருக்கிறார்.


இந்தத்
தீர்ப்பை எதிர்ப்பதன்மூலம்
நகர்ப்புற இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும்,
தன்பாலின உறவு வைத்துக்
கொண்டிருப்பவர்களின்
வாக்கு வங்கி மக்களவைத்
தேர்தலில் உதவக்கூடும்
என்கிற காங்கிரஸ் தலைமையின் அரசியல்
வக்கிரத்தின்
வெளிப்பாடு இது.
தன்பாலினச்
சேர்க்கையாளர்களும்,
இயற்கைக்கு எதிரான வக்கிரங்களை ஆதரிப்பவர்களு
கணிசமான
வாக்கு வங்கிகளாக
மாறி இருக்கும்
நிலைக்கு இந்தியா தள்ளப்பட்
கிறது என்பதே அதிர்ச்சி தரு இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தின்
13வது ஷரத்தின்படி,
அடிப்படை உரிமைகளை மீறு
பிரிட்டிஷ் காலத்திய
சட்டங்களை நீக்கவும் மாற்றவும்
நாடாளுமன்றத்திற
்கு உரிமை தரப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் காலத்திய
சட்டமோ, சுதந்திர இந்திய
அரசால் இயற்றப்பட்ட சட்டமோ எதுவாக
இருந்தாலும்,
அது அடிப்படை உரிமைகளு
இருந்தால் அதை ரத்து செய்ய
நீதிமன்றத்திற்கும் அதிகாரம்
உண்டு. அப்படிச் செய்தும் இருக்கிறது. அதனால்,
அரசியல் சட்டப் பிரிவு 377
விதிவிலக்காக இருக்க
முடியாது. அதே நேரத்தில்,
வக்கிரங்களுக்கு தனிமனித
சுதந்திரம் என்கிற
போர்வையில் சட்டபூர்வமான
பாதுகாப்பு அளிப்பது ஆபத்
சிறார்மீதான பாலியல் வன்முறைதான், தன்பாலின
உறவு உணர்வின் தொடக்கம்.
இதுபோன்ற
வக்கிரங்களுக்கு
சட்டரீதியான
பாதுகாப்பு அளித்தால், பாலியல் வன்முறையும்கூட
ஒரு வக்கிரம்தானே,
அதற்கு மரண
தண்டனை கோருவது எப்படி இயற்கைக்கு எதிரான
எந்தவித செயலாக
இருந்தாலும்,
அது வளர்ச்சி என்கிற
பெயரிலான சுற்றுச்சூழல்
பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற
பெயரிலான
வக்கிரங்களானாலும்,
அது அழிவுக்கு வழிகோலு
என்பதில் சந்தேகம் வேண்டாம்.


அளவுக்கு அதிகமான தனிமனித சுதந்திரம்,
மேலைநாடுகளை இதுபோ
வக்கிரங்களை அனுமதிக்க
வைத்திருக்கிறது.
தன்பாலின உறவாளராக
இருப்பதில் என்ன தவறு என்று தெருவில்
இறங்கி கோஷமிடவும்,
உரிமை பேசவும்
வைத்திருக்கிறது.
தன்பாலின
உறவுகளே போதுமென்றால் ஆண், பெண் என்கிற
இனப்பாகுபாடே அவசியமற்ற
பிழை படைப்பிலல்ல,
இவர்களது மன ஓட்டத்தில்!÷ சட்டம் போட்டு குற்றங்களைத்
தடுத்துவிட
முடியாது என்றாலும்,
நிச்சயமாகக் குறைக்க
முடியும். சமுதாயத்தில்
வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும்.
வக்கிரங்களை தெரிந்தும்
தெரியாமல்
இருந்துவிடுவதுதான்
நல்லது. அதற்கு அங்கீகாரம்
அளிப்பதும் தவறு. பெரிதுபடுத்தி விமர்சிப்பத
தவறு!

நன்றி : தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக