புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
1 Post - 1%
viyasan
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
18 Posts - 3%
prajai
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_m10மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Dec 14, 2013 8:02 am

ஜாதி, மத, மொழி, நாடு என்ற
பேதமின்றி, இந்த பூமியில் உள்ள
அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே. அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான்.

நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின்
குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும். நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம்
என்று விளக்கமாக பார்ப்போம்.

உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம்,
ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை.
அவை இல்லை என்றால் உயிர் வாழ
இயலாது என்பது அனைவர்க்கும்
தெரியும். மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு,
மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள்
ஓர்
அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர்
(PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப்
பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள்
போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள்
வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப்
போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த
உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர். ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.

இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன? நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின
என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான்
உருவாயின.


நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன? நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் நம் சூரியனில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம்.
முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும்,
உயிர்களுக்குத்தான்
உபயோகமாகும்.

எப்படி என்று பார்க்கலாமா? சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்
தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான
நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக
உருமாறின.

எப்படி?

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின்
ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல
கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.

நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன்
இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல,
கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள்
நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள்
இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின்
இணைப்பு மேலும் தொடர்கிறது.
இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது.
இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள்
நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய
அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில்
உற்பத்தியாகிறது. நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார்
கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது.

அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய
தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும்
பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில்
கிடைப்பவை நட்சத்திரங்களில்
உற்பத்தியானவை.

தனிமங்களின் அட்டவணையில்
இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால்
நட்சத்திரங்களுக்குள்
தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட
தொழிற்சாலை போல நின்று விடுகிறது. பிறகு எப்படி அவை உருவாகின? அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால்
இணைந்து இரும்பிற்கு மேல்
அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா'
என்றழைப்பர். இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில்
நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.

பிரசவ மருத்துவமனையில் பெண்கள்
அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும்
தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும்
விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த
வாயுக்கூட்டத்தில்
'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன
என்று தெரியும் காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும்,
அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால்
எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான
கோள்களைப்போல
தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள்
நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள்
நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய்
சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான
தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும்
பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும்,
பயிர்களையும்
உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில்
இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி 'நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்'
என்று கூறலாமல்லவா? நட்சத்திரத்தின்
உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி,
புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?

ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா? ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய்
உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின்
வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக
இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் 'படித்த முட்டாள்கள்' எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- ஜெயச்சந்திரன

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 16, 2013 8:51 pm

ஜெயச்சந்திரன் vrkawin ஆகியோர்க்கு நன்றி ! இயன்ற அளவு , அறிவியலை எளிமைப்படுத்தித் தந்த விதம் அருமை ! பயனுள்ள கட்டுரை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Mon Dec 16, 2013 8:55 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக