புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா"
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
ஒருசமயம் வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி, சுகபிரம்மம் மூவரும்
ஒரு யாகம் செய்தார்கள்.அதுசமயம் அந்த ஊருக்கு அருகில்
உள்ள மலையில் இருந்த ஜேகசாசுரன் என்ற அரக்கன்
ஒருவன் யாகத்தை அழிக்க முனைந்தான். முனிவர்கள்
தங்கள் யாகம் அரக்கனால் தடைபட்டதால்
அத்தலத்தின் அருகே இருந்த சிவாலயம்
சென்று வேண்டினார்கள்.
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அவர்களுக்கு இரங்க மனம் கொண்டு இறைவன், தனது உடலின்
இடதுபாகத்தை கடைக்கண்ணால் பார்த்தார்.அப்பாகத்துக்கு உரிமையான
உமையவள் அதன் பொருள் உணர்ந்து, முனிவர்களின் யாகத் தீயில்
ஒரு பெண்ணை தோன்றச் செய்தாள். ஈசன் அசரிரீயாக, "இந்த
தேவி, உங்கள் யாகத்தை காப்பாள்'என்று திருவாய் மலர்ந்தார்!
அந்த தேவியை "ஜுலா' என்று அழைத்து வணங்கி,
யாகத்தைக் காத்திட வேண்டினர் முனிவர்கள்.
அவர்களுக்கு இரங்க மனம் கொண்டு இறைவன், தனது உடலின்
இடதுபாகத்தை கடைக்கண்ணால் பார்த்தார்.அப்பாகத்துக்கு உரிமையான
உமையவள் அதன் பொருள் உணர்ந்து, முனிவர்களின் யாகத் தீயில்
ஒரு பெண்ணை தோன்றச் செய்தாள். ஈசன் அசரிரீயாக, "இந்த
தேவி, உங்கள் யாகத்தை காப்பாள்'என்று திருவாய் மலர்ந்தார்!
அந்த தேவியை "ஜுலா' என்று அழைத்து வணங்கி,
யாகத்தைக் காத்திட வேண்டினர் முனிவர்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அதைக் கண்ட அரக்கன், யாகம் நிறைவேறினால் தனக்கு ஆபத்து
என்று அந்த தேவியை அழிக்க நினைத்தான். பொதுவாகவே
பெண்களுக்கு வளையல் என்றால் ஆசை என்பதால் அசுரன்,
வளையல்காரனாக உருவமெடுத்து வளையல் போடுவதாக
நடித்து தேவையைத் துன்புறுத்த நினைத்தான்
அதைக் கண்ட அரக்கன், யாகம் நிறைவேறினால் தனக்கு ஆபத்து
என்று அந்த தேவியை அழிக்க நினைத்தான். பொதுவாகவே
பெண்களுக்கு வளையல் என்றால் ஆசை என்பதால் அசுரன்,
வளையல்காரனாக உருவமெடுத்து வளையல் போடுவதாக
நடித்து தேவையைத் துன்புறுத்த நினைத்தான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அசுரனது திட்டத்தை உணர்ந்த தேவி, அவனை இரு பிளவாக கிழித்து
தனது காலின் கீழ் போட்டு அமர்ந்துவிட்டாள். முனிவர்களின் யாகம்
இனிதே நடந்தேறியது. அவர்கள் அந்த தேவியிடம், "நீ இந்த
ஊரிலேயே தெய்வமாக இருந்து இங்குள்ள மக்களை
காத்திடு' என்றனர். அன்று முதல், அந்தப் பெண்
தெய்வம் சிலாரூபியாக மலையடி வாரத்தில்
வேப்பமரம் ஒன்றின் கீழ் அமர்ந்த அருள்பாலிக்கத்
தொடங்கினாள்.ஊர் மக்கள் அந்த தேவியை
சேம்பி அம்மன் என்ற பெயரில் இன்றும்
வணங்கி வருகிறார்கள்.
அசுரனது திட்டத்தை உணர்ந்த தேவி, அவனை இரு பிளவாக கிழித்து
தனது காலின் கீழ் போட்டு அமர்ந்துவிட்டாள். முனிவர்களின் யாகம்
இனிதே நடந்தேறியது. அவர்கள் அந்த தேவியிடம், "நீ இந்த
ஊரிலேயே தெய்வமாக இருந்து இங்குள்ள மக்களை
காத்திடு' என்றனர். அன்று முதல், அந்தப் பெண்
தெய்வம் சிலாரூபியாக மலையடி வாரத்தில்
வேப்பமரம் ஒன்றின் கீழ் அமர்ந்த அருள்பாலிக்கத்
தொடங்கினாள்.ஊர் மக்கள் அந்த தேவியை
சேம்பி அம்மன் என்ற பெயரில் இன்றும்
வணங்கி வருகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
முனிவர்கள் வேண்டியபடி ஊருக்கே அவள் காவலாக இருப்பதாக ஐதிகம்
நிலவுகிறது. ஆலயத்தின் பின்புறம் பூமிக்கடியில் உள்ள புற்றிலிருந்து
ஒரு நாகம் அம்மனை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த
அம்மனுக்கு நேர்த்தி செய்து கொண்டால் நாகதோஷம், அக்னி
பயம், தீயினால் உண்டாகும் புண்கள் விரைவில் குணமாகும்
என்று நம்புகிறார்கள்.
முனிவர்கள் வேண்டியபடி ஊருக்கே அவள் காவலாக இருப்பதாக ஐதிகம்
நிலவுகிறது. ஆலயத்தின் பின்புறம் பூமிக்கடியில் உள்ள புற்றிலிருந்து
ஒரு நாகம் அம்மனை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த
அம்மனுக்கு நேர்த்தி செய்து கொண்டால் நாகதோஷம், அக்னி
பயம், தீயினால் உண்டாகும் புண்கள் விரைவில் குணமாகும்
என்று நம்புகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
திருமணம் தடைபட்டு வரும் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள்
சக்திக்கு தகுந்தாற்போலான தாலியை (வெள்ளியால் ஆன பொட்டாக
இருந்தாலும் ஏற்கிறாள்) மஞ்சள் கயிறில் கோத்து அம்மனுக்கு
அணிவித்தால் உடனே திருமணம் நடக்கிறதாம். குழந்தை
வரம் பெற தொட்டில் காட்டுவோரும் உண்டு. வளையல்
சாத்துவதும் சிறந்த வழிபாடு.
திருமணம் தடைபட்டு வரும் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள்
சக்திக்கு தகுந்தாற்போலான தாலியை (வெள்ளியால் ஆன பொட்டாக
இருந்தாலும் ஏற்கிறாள்) மஞ்சள் கயிறில் கோத்து அம்மனுக்கு
அணிவித்தால் உடனே திருமணம் நடக்கிறதாம். குழந்தை
வரம் பெற தொட்டில் காட்டுவோரும் உண்டு. வளையல்
சாத்துவதும் சிறந்த வழிபாடு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
இவ்வன்னைக்கு ஆடிமாதம் முதல் நாளும், தை மாதம் காணும்
பொங்கலன்றும் ஊர் மக்கள் யாவரும் பொங்கலிட்டு
சிறப்பாகத் திருவிழா நடத்துகின்றனர். மற்ற
நாட்களிலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப
பொங்கலிட்டு பிரசாதம் வழங்கி அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
இவ்வன்னைக்கு ஆடிமாதம் முதல் நாளும், தை மாதம் காணும்
பொங்கலன்றும் ஊர் மக்கள் யாவரும் பொங்கலிட்டு
சிறப்பாகத் திருவிழா நடத்துகின்றனர். மற்ற
நாட்களிலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப
பொங்கலிட்டு பிரசாதம் வழங்கி அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து
செய்யார் செல்லும் வழியில் எச்சூர் உள்ளது.
தரிசன நேரம்: காலை 9 முதல் 10 வரை. பக்தர்கள் வரும் சமயத்தில்
தரிசனம் செய்விப்பதும் உண்டு.
எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து
செய்யார் செல்லும் வழியில் எச்சூர் உள்ளது.
தரிசன நேரம்: காலை 9 முதல் 10 வரை. பக்தர்கள் வரும் சமயத்தில்
தரிசனம் செய்விப்பதும் உண்டு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|