புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சூர் சேம்பி அம்மன் என்ற "ஜூலா"
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
ஒருசமயம் வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி, சுகபிரம்மம் மூவரும்
ஒரு யாகம் செய்தார்கள்.அதுசமயம் அந்த ஊருக்கு அருகில்
உள்ள மலையில் இருந்த ஜேகசாசுரன் என்ற அரக்கன்
ஒருவன் யாகத்தை அழிக்க முனைந்தான். முனிவர்கள்
தங்கள் யாகம் அரக்கனால் தடைபட்டதால்
அத்தலத்தின் அருகே இருந்த சிவாலயம்
சென்று வேண்டினார்கள்.
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அவர்களுக்கு இரங்க மனம் கொண்டு இறைவன், தனது உடலின்
இடதுபாகத்தை கடைக்கண்ணால் பார்த்தார்.அப்பாகத்துக்கு உரிமையான
உமையவள் அதன் பொருள் உணர்ந்து, முனிவர்களின் யாகத் தீயில்
ஒரு பெண்ணை தோன்றச் செய்தாள். ஈசன் அசரிரீயாக, "இந்த
தேவி, உங்கள் யாகத்தை காப்பாள்'என்று திருவாய் மலர்ந்தார்!
அந்த தேவியை "ஜுலா' என்று அழைத்து வணங்கி,
யாகத்தைக் காத்திட வேண்டினர் முனிவர்கள்.
அவர்களுக்கு இரங்க மனம் கொண்டு இறைவன், தனது உடலின்
இடதுபாகத்தை கடைக்கண்ணால் பார்த்தார்.அப்பாகத்துக்கு உரிமையான
உமையவள் அதன் பொருள் உணர்ந்து, முனிவர்களின் யாகத் தீயில்
ஒரு பெண்ணை தோன்றச் செய்தாள். ஈசன் அசரிரீயாக, "இந்த
தேவி, உங்கள் யாகத்தை காப்பாள்'என்று திருவாய் மலர்ந்தார்!
அந்த தேவியை "ஜுலா' என்று அழைத்து வணங்கி,
யாகத்தைக் காத்திட வேண்டினர் முனிவர்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அதைக் கண்ட அரக்கன், யாகம் நிறைவேறினால் தனக்கு ஆபத்து
என்று அந்த தேவியை அழிக்க நினைத்தான். பொதுவாகவே
பெண்களுக்கு வளையல் என்றால் ஆசை என்பதால் அசுரன்,
வளையல்காரனாக உருவமெடுத்து வளையல் போடுவதாக
நடித்து தேவையைத் துன்புறுத்த நினைத்தான்
அதைக் கண்ட அரக்கன், யாகம் நிறைவேறினால் தனக்கு ஆபத்து
என்று அந்த தேவியை அழிக்க நினைத்தான். பொதுவாகவே
பெண்களுக்கு வளையல் என்றால் ஆசை என்பதால் அசுரன்,
வளையல்காரனாக உருவமெடுத்து வளையல் போடுவதாக
நடித்து தேவையைத் துன்புறுத்த நினைத்தான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
அசுரனது திட்டத்தை உணர்ந்த தேவி, அவனை இரு பிளவாக கிழித்து
தனது காலின் கீழ் போட்டு அமர்ந்துவிட்டாள். முனிவர்களின் யாகம்
இனிதே நடந்தேறியது. அவர்கள் அந்த தேவியிடம், "நீ இந்த
ஊரிலேயே தெய்வமாக இருந்து இங்குள்ள மக்களை
காத்திடு' என்றனர். அன்று முதல், அந்தப் பெண்
தெய்வம் சிலாரூபியாக மலையடி வாரத்தில்
வேப்பமரம் ஒன்றின் கீழ் அமர்ந்த அருள்பாலிக்கத்
தொடங்கினாள்.ஊர் மக்கள் அந்த தேவியை
சேம்பி அம்மன் என்ற பெயரில் இன்றும்
வணங்கி வருகிறார்கள்.
அசுரனது திட்டத்தை உணர்ந்த தேவி, அவனை இரு பிளவாக கிழித்து
தனது காலின் கீழ் போட்டு அமர்ந்துவிட்டாள். முனிவர்களின் யாகம்
இனிதே நடந்தேறியது. அவர்கள் அந்த தேவியிடம், "நீ இந்த
ஊரிலேயே தெய்வமாக இருந்து இங்குள்ள மக்களை
காத்திடு' என்றனர். அன்று முதல், அந்தப் பெண்
தெய்வம் சிலாரூபியாக மலையடி வாரத்தில்
வேப்பமரம் ஒன்றின் கீழ் அமர்ந்த அருள்பாலிக்கத்
தொடங்கினாள்.ஊர் மக்கள் அந்த தேவியை
சேம்பி அம்மன் என்ற பெயரில் இன்றும்
வணங்கி வருகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
முனிவர்கள் வேண்டியபடி ஊருக்கே அவள் காவலாக இருப்பதாக ஐதிகம்
நிலவுகிறது. ஆலயத்தின் பின்புறம் பூமிக்கடியில் உள்ள புற்றிலிருந்து
ஒரு நாகம் அம்மனை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த
அம்மனுக்கு நேர்த்தி செய்து கொண்டால் நாகதோஷம், அக்னி
பயம், தீயினால் உண்டாகும் புண்கள் விரைவில் குணமாகும்
என்று நம்புகிறார்கள்.
முனிவர்கள் வேண்டியபடி ஊருக்கே அவள் காவலாக இருப்பதாக ஐதிகம்
நிலவுகிறது. ஆலயத்தின் பின்புறம் பூமிக்கடியில் உள்ள புற்றிலிருந்து
ஒரு நாகம் அம்மனை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த
அம்மனுக்கு நேர்த்தி செய்து கொண்டால் நாகதோஷம், அக்னி
பயம், தீயினால் உண்டாகும் புண்கள் விரைவில் குணமாகும்
என்று நம்புகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
திருமணம் தடைபட்டு வரும் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள்
சக்திக்கு தகுந்தாற்போலான தாலியை (வெள்ளியால் ஆன பொட்டாக
இருந்தாலும் ஏற்கிறாள்) மஞ்சள் கயிறில் கோத்து அம்மனுக்கு
அணிவித்தால் உடனே திருமணம் நடக்கிறதாம். குழந்தை
வரம் பெற தொட்டில் காட்டுவோரும் உண்டு. வளையல்
சாத்துவதும் சிறந்த வழிபாடு.
திருமணம் தடைபட்டு வரும் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்கள்
சக்திக்கு தகுந்தாற்போலான தாலியை (வெள்ளியால் ஆன பொட்டாக
இருந்தாலும் ஏற்கிறாள்) மஞ்சள் கயிறில் கோத்து அம்மனுக்கு
அணிவித்தால் உடனே திருமணம் நடக்கிறதாம். குழந்தை
வரம் பெற தொட்டில் காட்டுவோரும் உண்டு. வளையல்
சாத்துவதும் சிறந்த வழிபாடு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
இவ்வன்னைக்கு ஆடிமாதம் முதல் நாளும், தை மாதம் காணும்
பொங்கலன்றும் ஊர் மக்கள் யாவரும் பொங்கலிட்டு
சிறப்பாகத் திருவிழா நடத்துகின்றனர். மற்ற
நாட்களிலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப
பொங்கலிட்டு பிரசாதம் வழங்கி அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
இவ்வன்னைக்கு ஆடிமாதம் முதல் நாளும், தை மாதம் காணும்
பொங்கலன்றும் ஊர் மக்கள் யாவரும் பொங்கலிட்டு
சிறப்பாகத் திருவிழா நடத்துகின்றனர். மற்ற
நாட்களிலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப
பொங்கலிட்டு பிரசாதம் வழங்கி அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜுலா"
எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து
செய்யார் செல்லும் வழியில் எச்சூர் உள்ளது.
தரிசன நேரம்: காலை 9 முதல் 10 வரை. பக்தர்கள் வரும் சமயத்தில்
தரிசனம் செய்விப்பதும் உண்டு.
எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து
செய்யார் செல்லும் வழியில் எச்சூர் உள்ளது.
தரிசன நேரம்: காலை 9 முதல் 10 வரை. பக்தர்கள் வரும் சமயத்தில்
தரிசனம் செய்விப்பதும் உண்டு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|