ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_m10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10 
heezulia
பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_m10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10 
mohamed nizamudeen
பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_m10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10 
mini
பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_m10பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு

Go down

பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Empty பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு

Post by கோவைசிவா Sat Oct 31, 2009 8:09 am

பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு Tblfpnnews_89482843876ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுரம் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிலிருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லும் குழாயில், நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டு, இரவு 7.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பெட்ரோல், டீசல் மற்றும் கெரசின் சேமித்து வைத்திருந்த மற்ற டேங்குகளுக்கும் தாவி, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. மொத்தமுள்ள 13 எரிபொருள் டேங்குகளில் ஐந்து டேங்குகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. எரிந்து கொண்டிருக்கும் ஐந்து டேங்குகளில் இரண்டு டீசல் டேங்குகள்; அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 20 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல் இருந்தது. மற்ற மூன்று டேங்குகளில் தலா 10 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோல் இருந்தது. ஒரு கிலோ லிட்டர் என்பது ஆயிரம் லிட்டர் அளவாகும்.


ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, மதுரா, பானிபட், ஆமதாபாத் போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், நுரையை பீச்சியடித்து தீயை அணைத்து வருகின்றன. இருந்தாலும், தீ இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. இந்த பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர், தொழிலாளர்கள் மூன்று பேர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிகாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.


அதன் பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:தீ தானாகத்தான் அணைய வேண்டும்; அதற்கு வேறு தீர்வு கிடையாது. வேறு யாரும் எதையும் செய்ய முடியாது; மாற்று வழியும் கிடையாது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும். பலத்தக் காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இது தவிர, ராஜஸ்தான் மாநில அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி, அடுத்த ஆறு வாரங்களில் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.தீயை அணைப்பதில் சிறப்பு வாய்ந்த குழுவினர், மும்பை மற்றும் டில்லியில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் எரிந்து நாசமாகியுள்ளது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.


பெட்ரோலிய கிடங்கில் எரியும் தீயால், அந்தப் பகுதியே ஒரே புகை மண்டலமாகக் காணப்படுகிறது; 10 கி.மீ., தூரத்தில் உள்ளவர்களும் அதைப் பார்க்க முடிகிறது. எரிந்த சிலரின் உடல்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்குகள் இருக்கும் இடத்தருகே கிடந்தாலும், உடனடியாக அங்கு சென்று, அந்த உடல்களை மீட்க முடியவில்லை.தீ விபத்தின் போது பணியில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களை, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் ஆவணங்களைப் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் விடுதிகளில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தோர் என, மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர் - கோடா நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது; ரயில்கள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum