புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
366 Posts - 49%
heezulia
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
25 Posts - 3%
prajai
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 13, 2013 12:21 pm

உயிர்

ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை) 
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !




Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 12:29 pm

உயிர் கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக