புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர்
Page 1 of 1 •
உயிர்
ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை)
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !
ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை)
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !
Similar topics
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» உயிர் உள்ள கோழியும்,உயிர் இல்லாத கோழியும்!
» உயிர் . . .
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» உயிர் உள்ள கோழியும்,உயிர் இல்லாத கோழியும்!
» உயிர் . . .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|