புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஒரு பாவப்பட்ட கணவரின் திருமண நாள் நினைவலையை இங்கு பார்க்கலாம்.
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கணவனைக் கடைக்கு அனுப்புகிறாள். அங்கு என்ன வேடிக்கை நடக்கிறது எனப் பாருங்கள்....
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டுமே அருமை
அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038625ராஜா wrote:அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038639ராஜா wrote:ஆமாமாம்...... "கமண்டி வித் கரண்டி"krishnaamma wrote:அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|