புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
25 Posts - 38%
heezulia
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
2 Posts - 3%
prajai
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
2 Posts - 3%
Barushree
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
1 Post - 2%
M. Priya
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழும் வரை போராடு


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 31, 2009 8:22 am






summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;



வாழும் வரை போராடு As_The_Crow_Flies
கோமங்கலம் புதூர் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் இருக்கிறது. ஓரளவு பெரிய கிராமம். பகல் நேரத்தில் நின்று செல்லும் மப்சல் பேருந்துகள் இரவில் நிறபதில்லை. ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்று நள்ளிரவில் திரும்பும் நீங்கள் பொள்ளச்சியில் ஏறி கோமங்கலம்புதூரில் இறங்க வேண்டுமென டிக்கட் கேட்கிறீர்கள். நடத்துனர் அதற்கு கோமங்கலம் நிற்காது எனக் கறாராகச் சொல்லி உடுமலை டிக்கட் கொடுத்து உங்களை உடுமலையில் இறக்கி விட்டுச் செல்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் எதிர் விளைவு என்னவாக இருக்கும்?

இரவு முழுவதும் உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவீர்கள்; மனதிற்குள் அந்த நடத்துனரை திட்டியவாறே. சில நாட்களில் இதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

ஆனால் கோமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராஜு வித்தியாசமானவர். அவருக்கு நேர்ந்த இச்சம்பவத்தை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்துனருக்கு அபராதம் விதிக்குமாறு செய்திருக்கிறார்.

இதிலென்ன இருக்கு? அவருக்கு வேறு வேலை இல்லை. எனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு என்கிறீர்களா? நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் ஞாயம்தான். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஏனெனில் அவர் கோவைச் சிறையில் ஆயுள் கைதி. 6 நாட்கள் பரோல் லீவில் ஊருக்கு போனபோது நேர்ந்ததுதான் இது. பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் கோவை நுகர்வோர் நீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நலக் குறைவு போன்றவற்றைச் சொல்லி 10,000 ரூபாய் இழப்பீடும் கேட்கிறார்.

அந்தக் கடிதத்தையே பிராதாக எடுத்துக் கொண்டு நீதிபதி நடத்துனர் முருகனுக்கு சம்மன் அனுப்புகிறார். முருகன் ஆஜரானதும் நீதிபதி முன்பாக சமரசம் செய்து கொண்டு 10,000 க்குப் பதிலாக 3,000 என பைசல் ஆகிறது.

அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.

எத்தனை படிப்பினைகள் இவ்வொரு சம்பவத்தில்.

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.


தண்டவாளக் கற்களுக்கிடையே கிளர்ந்தெழுந்த செடி மொட்டு விட்டு மலர்வதைப் போன்ற இவ்வித நிகழ்வுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதோடு வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக