புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_lcapஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_voting_barஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 7:01 pm

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! 1474592_248123688679020_1249778244_n

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன.

அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 7:14 pm

ஆச்சரியமான தகவல் புன்னகை பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 11, 2013 9:39 pm

அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா



இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Mஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Aஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Dஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Hஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! U



இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Dec 11, 2013 9:42 pm

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


ஆக 600 முதல் 2013 க்குள் 3 தூண்கள் விழுந்து விட்டன அதாவது மூன்று யுகங்கள் முடிந்து விட்டன ..

இந்து வேதங்களில் ஒரு யுகம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்று நம்புகிறேன்






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Dec 12, 2013 8:46 am

அருமையான தகவல். நன்றி நண்பரே!

செல்வா!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 8:48 am

விழட்டும் அப்பறம் பாக்கலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 10:28 am

கலியுகம் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன..?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 11:21 am

SajeevJino wrote:மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

ஆக 600 முதல் 2013 க்குள் 3 தூண்கள் விழுந்து விட்டன அதாவது மூன்று யுகங்கள் முடிந்து விட்டன ..


ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

கேதாரேஷ்வர் குகை எப்போ கட்டியது அல்லாத உருவாகியது என குறிப்பிடவில்லையே , தவிர இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மத நம்பிக்கைகள். இது போல ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகளை ஆதாரபூர்வமாக / விரிவாக இன்று உள்ள நவீன அறிவியலின் துணை கொண்டு ஆராய முற்பட்டால் தேவையில்லாத குழப்பங்களும் மன வருத்தமும் தான் உண்டாகும் புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 11:59 am

வாழ்க்கையே நம்பிக்கையில் தான் செல்கிறது.... சோகம் 





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 12:03 pm

மதுமிதா wrote:அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா

வாம்மா மின்னல் புன்னகை எங்க ஆளையே காணும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக