Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
prajai | ||||
rajuselvam | ||||
mruthun |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
+6
KINGUMAR
சிவா
M.M.SENTHIL
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
First topic message reminder :
கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா?
ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன்.
பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே?
சீனு. என் மேல் தப்பு இல்லை .அவள் தான் நான் குளிக்கும்போது என் பாத்ரூம் பக்கமா நடந்து போனாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3.நோயாளி : டாக்டர் ! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4.டாக்டர்: தலைவலி இறங்கறதுக்கு மாத்திரை எழுதி கொடுத்தேனே. இப்ப எப்படி இருக்கு?
நோயாளி: 10 தெரு சுத்தியும் அது ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப கால் வலி ஆயிடுச்சு.
டாக்டர் : (ஏதோ நினைவில்) முக்கால் வாசி குறைஞ்சிருக்கா. வெரி குட்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டேன்!"
"அப்படியா! அதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?"
"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நான் இப்ப என்ன செய்ய..?"
கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா?
ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன்.
பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே?
சீனு. என் மேல் தப்பு இல்லை .அவள் தான் நான் குளிக்கும்போது என் பாத்ரூம் பக்கமா நடந்து போனாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3.நோயாளி : டாக்டர் ! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4.டாக்டர்: தலைவலி இறங்கறதுக்கு மாத்திரை எழுதி கொடுத்தேனே. இப்ப எப்படி இருக்கு?
நோயாளி: 10 தெரு சுத்தியும் அது ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப கால் வலி ஆயிடுச்சு.
டாக்டர் : (ஏதோ நினைவில்) முக்கால் வாசி குறைஞ்சிருக்கா. வெரி குட்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டேன்!"
"அப்படியா! அதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?"
"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நான் இப்ப என்ன செய்ய..?"
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
-
யாருடைய தேவையும் இல்லாம 40 தொகுதிகளிலும்
ஜெயிக்க முடியும்னு சொல்றாங்க தலைவரே?
-
நீ வேற...நிக்க முடியும்னு சொல்ல வந்தேன்...!
-
-----------------------------------------
-
பிரதமராகற கனவோட டெல்லிக்கு ரயிலேறியவர்
நம்ம தலைவர்...!
-
அப்புறம் ஏன் ஆகல..?
-
ரயில் அங்கே நிக்காம போயிடுச்சாம்...!
-
=======================================
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
*டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.
எப்புடி.......
*பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!
*சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாண பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.
இது எப்படி இருக்கு?
சங்கரேஸ்வரி.
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.
எப்புடி.......
*பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!
*சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாண பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.
இது எப்படி இருக்கு?
சங்கரேஸ்வரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
*ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடிராங்க தெரியுமா?
தெரியலயே...
இது கூட தெரியலயா, கேட்டை மூடலேனா ரயில் ஊருக்குள்ள வந்துடும்.
*.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
*மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு".
சங்கரேஸ்வரி.
தெரியலயே...
இது கூட தெரியலயா, கேட்டை மூடலேனா ரயில் ஊருக்குள்ள வந்துடும்.
*.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
*மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு".
சங்கரேஸ்வரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
*ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
*போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
*நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
*சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
*நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
*நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
சங்கரேஸ்வரி.
மாணவர்கள்: புரியல சார்...
*போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
*நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
*சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
*நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
*நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
சங்கரேஸ்வரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!
நல்ல சிரிப்பு தொடர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)
» வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க... - ஒரு தொடர் பதிவு
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க ,,
» வரலாற்றை கொஞ்சம் தூசு தட்டுவோம் வாங்க... - ஒரு தொடர் பதிவு
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க ,,
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|