ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_m10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_m10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10 
heezulia
மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_m10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10 
i6appar
மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_m10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10 
Jenila
மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_m10மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

+2
amirmaran
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by krishnaamma Tue Dec 10, 2013 12:59 pm

First topic message reminder :


1. ஒரு ஆண் தனக்கு தேவையான 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்குகிறான்.
ஒரு பெண் தனக்கு தேவை இல்லாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்குகிறாள்.

2. ஒரு பெண் தனக்கு கணவன் கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறாள்.
ஆனால் ஒரு ஆண் தனக்கு மனைவி கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

3.தன் மனைவி செலவழிப்பதை விட அதிகம் சம்பாதிப்பவன் வெற்றி கண்ட ஆண்.
வெற்றி கண்ட பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை அடைபவள்.

4 ஒரு ஆணை நன்கு புரிந்துகொண்டு அவனிடம் சிறிது அன்பு செலுத்தினால் போதும்
ஒரு பெண்னை நிறைய அன்பு செலுத்தி ஆனால் புரிந்து கொள்ள முயலாமல் இருக்க வேண்டும்.

5. திருமணத்தின் போது ஒரு பெண்ணைன் கையை பிடிக்கும் ஆண் அடுத்த மாதத்தில் அவள் கையை பிடிப்பது தற்காப்புக்கு மட்டுமே.

6 திருமணம் ஆன ஆண்கள் தம் தவறுகளை மறக்க வேண்டும். ஏன் என்றால் பெண்கள் அவற்றை மறப்பதில்லை. ஒரே விஷயத்தை நினைவில் வைக்க இருவர் ஏன்?

7.ஆண் மாறி விட வாய்ப்பு இருக்கும் என கருதி பெண் அவனை மணந்து கொள்கிறாள். ஆனால் அவன் மாறுவதில்லை. பெண் மாற மாட்டாள் என கருதி ஆண் மணந்து கொள்கிறான். ஆனால் அவளோ மாறி விடுகிறாள்.

8 ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

நன்றி : தமிழ் ஜோக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by பாலாஜி Tue Dec 10, 2013 1:47 pm

ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும். wrote:

ஆமாம் ... அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால் ..தன் கடைசி ஆயுதமான நயாகரா நீர்விழ்ச்சியை கண்ணில்யிருந்து திறந்து விடுவார்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by amirmaran Tue Dec 10, 2013 1:48 pm

பாலாஜி wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும். wrote:

ஆமாம் ... அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால் ..தன் கடைசி ஆயுதமான நயாகரா நீர்விழ்ச்சியை கண்ணில்யிருந்து திறந்து விடுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1037439

 உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 


அன்புடன் அமிர்தா

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Aமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Mமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Iமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Rமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Tமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Hமணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by T.N.Balasubramanian Tue Dec 10, 2013 1:56 pm

krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037430

என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by பாலாஜி Tue Dec 10, 2013 1:59 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037430

என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037441
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037430

என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037441

நல்ல சமாளிப்பு .....நல்ல அனுபவம் அய்யா.... இதைதான் பின்பற்ற வேண்டும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by ஜாஹீதாபானு Tue Dec 10, 2013 2:02 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037430

என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037441

நல்லா பேசுறிங்க...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by krishnaamma Tue Dec 10, 2013 2:22 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037430

என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037441

வாழ்கை இன் தத்துவத்தை இப்படி போட்டு உடைச்சுட்டிங்களே ஐயா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by T.N.Balasubramanian Tue Dec 10, 2013 2:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
amirmaran wrote:
ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும்.

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
எப்படியும் ஆண்கள் சொதப்புவார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரியும்

அதுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு:

1037430


என் வீட்லே எப்போதும் என்னுடைய வார்த்தைதான் final . அதற்குமேல் மறுபேச்சே இருக்காது.
கல்யாணம் ஆனதில் இருந்தே ,அமலில் இருக்கும் வழக்கம் ,இதுதான்.
( வாதங்களை சுமுகமாக முடிக்க ,நான் கூறுகின்ற என்னுடைய final வார்த்தைகள், " நீ சொல்வதுதான் கரெக்ட் ")
இது எப்படி?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037441

வாழ்கை இன் தத்துவத்தை இப்படி போட்டு உடைச்சுட்டிங்களே ஐயா புன்னகை  அன்பு மலர் 

மேற்கோள் செய்த பதிவு: 1037455

வீட்டுக்கு வீடு வாசப்படி. எல்லோரும் அறிந்த ஒன்றுதானே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by krishnaamma Tue Dec 10, 2013 2:46 pm

T.N.Balasubramanian wrote:
வீட்டுக்கு வீடு வாசப்படி. எல்லோரும் அறிந்த ஒன்றுதானே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037457

ரொம்ப சரி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா :) - Page 2 Empty Re: மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum