புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_m10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_m10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_m10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_m10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_m10ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 11:14 am

டெல்லியில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க முடியாத நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சூழ்நிலை மாறும் போது, அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முதல் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலோ அல்லது மறுதேர்தலை சந்தித்தாலோ ஏற்படும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதுவரை அவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றாலும் மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவி செய்து அதன் மூலம் கட்சி இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சாரர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பிரச்சனை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:–

தேர்தலின் போது டெல்லியில் மக்கள் சபைகள் ஏற்படுத்தப்படும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதுபோல ஜன்லோக்பால் மசோதவை வரும் 29–ந்தேதிக்குள் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்துள்ளோம்.

ஆம் ஆத்மி கொடுத்துள்ள இந்த இரு வாக்குறுதிகளையும் திட்டமிட்டப்படி நிறைவேற்றுவதாக பா.ஜ.க. எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும். பா.ஜ.க. அப்படி எழுதி தந்தால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி உதவலாம்.

இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.

இவ்வாறு பிரசாந்த்பூசன் கூறினார்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண்பேடி, பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது போல ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.

முடிந்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கட்டும். அப்படி ஆட்சி அமைத்தால் அது தண்ணீருக்கு வெளியில் கிடக்கும் மீன் மாதிரி ஆகி விடும் என்று பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 11:16 am

குழப்பம் ஆரம்பிச்சுடுச்சா ... குரங்கு கையில் பூமாலை போல. இந்த வெற்றியை என்ன பண்ணுவது என்று தெரியாமல் ஆளுக்கு ஒரு திசையில் ஓட போகிறார்கள் , இது தான் நடக்கும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 10, 2013 11:23 am

இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம். மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர். எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும். மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 10, 2013 12:58 pm

M.M.SENTHIL wrote:இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம்.  மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர்.  எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும்.  மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1037327

ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை இதைத் திமிர் என்று கூற இயலாது. ஏனெனில் அவர்கள் தங்களது நிலையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி என்ற அதி முக்கிய வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து நல்லதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். காங்கிரசுடனோ அல்லது பாரதிய ஜனதாவுடனோ கூட்டணி சேர்ந்துகொண்டு ஊழலற்ற ஆட்சியைப் பற்றிக் கனவு கூட காண முடியாது.

ஒவ்வொரு தொகுதிக்கும் அத்தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைப் பொறுத்து தனித் தனி தேர்தல் அறிக்கைகள் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள். எனவே ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும் அவர்கள் வேறெந்தக் கட்சி ஆதரவுமின்றி தனித்து ஆட்சியமைத்தால்தான் தங்களது இலக்கை நோக்கி இடைஞ்சல்களின்றி பயணிக்க முடியும்.

அப்போதுதான் மாற்றம் என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்த முடியும். அதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதும் கூட. பதவிக்காக அலைபவர்களாக இருந்தால் இந்நேரம் இரு பெரும் கட்சிகளின் அழைப்பில் ஒன்றை ஏற்று ஆட்சி அமைத்திருக்கலாம். அப்படிச் செய்தால் ஆம் ஆத்மியின் மீதான மக்களின் மதிப்பு இடிந்து தரைமட்டமாகிவிடும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக