புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
61 Posts - 44%
heezulia
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
43 Posts - 31%
mohamed nizamudeen
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
9 Posts - 7%
T.N.Balasubramanian
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
4 Posts - 3%
prajai
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
179 Posts - 40%
ayyasamy ram
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
9 Posts - 2%
prajai
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
காப்பாற்றினார் பாபா! Poll_c10காப்பாற்றினார் பாபா! Poll_m10காப்பாற்றினார் பாபா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பாற்றினார் பாபா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:27 am

காப்பாற்றினார் பாபா! WpQotdqZRlecv1TchF2I+p15a

வெளியே கிளம்பும்போது, 'நல்லபடியே சென்று வர வேண்டும்' என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன்.

நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வாடகை காரில் நான், என் கணவர், தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய நால்வரும் சென்றோம்.

பாதி வழியைக் கடந்து சென்ற வேளையில் திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. பேனட்டைத் திறந்து பரிசோதித்துப் பார்த்த டிரைவர், 'வண்டியில் என்ன ரிப்பேர்னு தெரியலீங்க. மெக்கானிக் வந்துதான் சரி பண்ணணும்' என்றார். கார் நின்றிருந்த அந்தப் பகுதியில் கடையோ வீடோ எதுவும் தென்படவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. தவித்தோம்.

ரோட்டோரத்தில் நின்றபடி, அந்த வழியே செல்லும் பஸ், வேன், கார் என்று வாகனங்களை நிறுத்தச் சொல்லி சைகை செய்தோம். ஆனால், அங்கு எவருமே நிற்கவில்லை. இப்படி சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டே காத்திருக்கும்படி ஆகி விட்டதால், எனக்கு முழங்கால் வலி அதிகரிக்கத் தொடங்கியது.

எவ்வளவு நேரம்தான் நின்றபடியே தவித்துக் கொண்டிருப்பது? வலியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. 'பாபா! நீ இருப்பது உண்மையெனில், எப்படியேனும் எங்களுக்கு வழிகாட்டு' என்று வேண்டியபடியே நின்றேன்.

அப்போது அந்த வழியே பியட் கார் ஒன்று வந்தது. நிறுத்தச் சொல்லி கையைக் காட்டினோம். எங்களைக் கடந்து சென்ற அந்த கார், போன வேகத்தில் அப்படியே நின்று, பின் ரிவர்ஸில் எங்களுக்கு அருகே வந்தது. காரில் ஓட்டுநர் இருக்கையில் மட்டும் ஒருவர் இருந்தார். அவரிடம், எங்களின் நிலையைத் தெரிவித்தோம். பின்னர், எங்களை காரில் ஏற்றிக் கொண்டார். அத்துடன் கல்யாணச் சத்திர வாசலிலும் இறக்கி விட்டார்.

அவர் செய்த மறக்க முடியாத உதவியை சுட்டிக்காட்டி, நன்றி தெரிவித்ததுடன் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டோம்; கொடுத்தார். புன்னகைத்தவாறே புறப்பட்டுப் போனார்.

திருமணத்தில் பங்கேற்ற பின்னர் நாங்கள் ஊர் திரும்பினோம். முதல் நாள் உதவியவரின் நினைவு வர...அவருக்கு போன் போட்டு நன்றி தெரிவிக்க விரும்பினேன். அவரது நம்பரைத் தேடி எடுத்து டயல் செய்தேன் இணைப்பு கிடைக்கவே இல்லை. விசாரித்ததில், 'இதுபோல் நம்பரே இல்லை' என்றனர்.

அன்று நடுரோட்டில் தவித்த எங்களுக்கு உதவியவர், சாட்சாத் பாபாவே என்று எண்ணி சிலிர்த்துப் போனோம். 'தெய்வம் மனித ரூபமே' என்பதை பாபா எங்களுக்கு உணர்த்திய சம்பவமாகவே இதை எண்ணுகிறோம்.

- எம். விஜயா, ரங்கம்

pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Dec 12, 2013 8:59 am

சாயி எப்போதும் தன்னை நம்பியவர்களை காப்பாற்றுவார்.

ஜெய் சாய் ராம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 10:17 am

-
நாம் பலன் கருதாது பிறருக்கு உதவி
செய்தால், தக்க சமயத்தில் அந்த உதவியின் பலன்
வேறொருவர் ரூபத்தில் நமக்கு வந்து சேரும்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக