புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
19 Posts - 3%
prajai
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 09, 2013 2:32 pm

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  GejuqNlRniieDIRJa6pA+1488188_606911652691374_904023833_n
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு இலகுவான இயற்பியல் தான். அனைவராலும் இந்த கூற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இருப்பினும், இக்கூற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும். தண்ணீரில் மிதக்கும் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

எரிமலை வெடிக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவரும் எரிமலை குழம்புகள் பெரும்பாலும் திரவ நிலையிலான கற்களும் பாறைகளுமே ஆகும். இவ்வாறு மிகுதியான வெப்பநிலை கொண்ட கற்குழம்புகள், குறைவான அழுத்தத்தினாலும் (மலைகளில் பெரும்பாலும் அழுத்தம் குறைவாக இருக்கும்) வெகு விரைவாகக் குளிரடைவதாலும், கற்குழம்புகளுக் கிடையே காற்றுக் குமிழ்கள் (air bubbles) தோன்றுகின்றன. கற்குழம்பில் கலக்கும் கரிவளி, மேலும் கற்குழம்பில் நுரை தோன்ற வழி வகுக்கின்றன. (குளிர்பானத்தைத் திறக்கும் பொழுது காற்றோடு கலக்கும் பானம் நுரையை ஏற்படுத்துவது போல) நீரில் மிதக்கும் கற்கள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில் (வெளுப்பான நிறம்) காணப்படும். கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள், கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. எடுத்துக்காட்டாக 2006-ஆம் ஆண்டு, ஃபிஜி அருகே தென்-பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் ஃபிஜி தீவுகளிடையே பல மிதக்கும் கற்களைத் தோற்றுவித்துள்ளன. 30km வரையிலான பரப்பளவு கொண்ட கற்கள் , ஃபிஜி அருகே கடலில் மிதக்கின்றன. பல வருடங்களுக்கு முன் பெரிய பரப்பளவு கொண்ட மிதக்கும் கற்களைக் கப்பல் போல பயன்படுத்தி தான் விலங்குகள் ஒரு தீவை விட்டு மற்றொரு தீவுக்குப் புலம் பெயர்ந்ததாக உயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரிய பரப்பளவைக் கொண்ட மிதக்கும் எரிமலை கற்கள் ஆங்கிலத்தில் 'மிதக்கும் கற்கப்பல்கள்' என்றழைக்கப்படுகின்றது.
facebook

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 09, 2013 2:38 pm

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  OcHg8TZPTGiFCcbEutJ3+BVKS_FloatingStone12
பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு. ஆனால் ராமேசுவரத்தில் மட்டும் ஆச்சரியப்படும் வகையில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப்போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.

இலங்கைக்கும் ராமேஸ்வரத் திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது. அவ்வாறு ராமர் அமைத்ததாகக்
கூறப்படும் பாலத்திற்கும் இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன. அந்த  மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப்பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  RxxG7h8CT5GnoXafrhzo+images

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 09, 2013 3:06 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:34 pm

நல்ல பகிர்வு, நன்றிகள் !  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:53 pm

கல் என்னாங்க அக்கா, தண்ணியில ஊசியையே நாங்க மிதிக்க வச்சிருக்கோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக