புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு
Page 1 of 1 •
- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
மும்பை: ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருப்பதால், அந்த செலவை, பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் தயாராகி வருகின்றன. மாதத்துக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், கூடுதலாக, 6 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
அறிவுறுத்தல்:
கர்நாடக மாநிலம், பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற அவர், இப்போது தான், குணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போலீசார், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாவிட்டால், ஏ.டி.எம்.,களை மூட வேண்டும் என்றும், கர்நாடகா போலீசார், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், வங்கிகள், தங்கள், ஏ.டி.எம்.,களில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய, நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
26 ரூபாய்:
'காவலாளிகளை நியமிப்பது, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு, ஏ.டி.எம்., மையத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய், கூடுதலாக செலவாகும்' என, வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செலவுகளை, ஏ.டி.எம்.,களுக்கு, பணம் எடுக்க வரும், வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் திட்டமிட்டுள்ளன. தற்போது, தங்களுக்கு கணக்கு இல்லாத, வேறு வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு, ஐந்து தடவை, கட்டணமின்றி, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம்.
பிடித்தம்:
ஐந்துக்கும் மேற்பட்ட முறை, பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், 20 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள தொகையில், 20 ரூபாய், பிடித்தம் செய்யப்படும். தற்போது எழுந்துள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 20 ரூபாய்க்கு பதிலாக, 26 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, கட்டணமின்றி பணம் எடுக்கும் தவணையை, தற்போதுள்ள, ஐந்திலிருந்து, மூன்றாக குறைக்கவும், வங்கிகள் திட்டமிட்டுள்ளன; இதனால், சேவை கட்டணம், மேலும் உயரும். 'ஆனாலும், வங்கிகளின் இந்த திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்குமா என்பது, சந்தேகமே' என்கின்றன, வங்கி வட்டாரங்கள்.தினமலர்.
அறிவுறுத்தல்:
கர்நாடக மாநிலம், பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற அவர், இப்போது தான், குணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போலீசார், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாவிட்டால், ஏ.டி.எம்.,களை மூட வேண்டும் என்றும், கர்நாடகா போலீசார், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், வங்கிகள், தங்கள், ஏ.டி.எம்.,களில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய, நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
26 ரூபாய்:
'காவலாளிகளை நியமிப்பது, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு, ஏ.டி.எம்., மையத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய், கூடுதலாக செலவாகும்' என, வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செலவுகளை, ஏ.டி.எம்.,களுக்கு, பணம் எடுக்க வரும், வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் திட்டமிட்டுள்ளன. தற்போது, தங்களுக்கு கணக்கு இல்லாத, வேறு வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு, ஐந்து தடவை, கட்டணமின்றி, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம்.
பிடித்தம்:
ஐந்துக்கும் மேற்பட்ட முறை, பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், 20 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள தொகையில், 20 ரூபாய், பிடித்தம் செய்யப்படும். தற்போது எழுந்துள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 20 ரூபாய்க்கு பதிலாக, 26 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, கட்டணமின்றி பணம் எடுக்கும் தவணையை, தற்போதுள்ள, ஐந்திலிருந்து, மூன்றாக குறைக்கவும், வங்கிகள் திட்டமிட்டுள்ளன; இதனால், சேவை கட்டணம், மேலும் உயரும். 'ஆனாலும், வங்கிகளின் இந்த திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்குமா என்பது, சந்தேகமே' என்கின்றன, வங்கி வட்டாரங்கள்.தினமலர்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எல்லாம் மக்களின் தலையிலா என்ன கொடுமை இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா............... இவங்க ( பேங்க் காரர்கள்) என்ன தான் செய்வா? பணம் எடுக்க மிசின், பணம் போட மிஷின், செக் கூட நாமே ஒரு பெட்டில போடணும். இவா என்ன தான் செய்வா?
எல்லா மிஷினும் வெச்சுட்டு அதுக்கு ஆகும் செலவும் நம்மிடமே வாங்கிப்பா.......பிறகு bankil வேலை செய்யறவா எல்லாம் என்ன தான் செய்வா? தெரிந்தவர்கள் சொல்லுங்கோளேன்
எல்லா மிஷினும் வெச்சுட்டு அதுக்கு ஆகும் செலவும் நம்மிடமே வாங்கிப்பா.......பிறகு bankil வேலை செய்யறவா எல்லாம் என்ன தான் செய்வா? தெரிந்தவர்கள் சொல்லுங்கோளேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க செலவ சரிகட்ட ஏடிஎம் ல கை வெச்சிட வேண்டியது தான்
- Sponsored content
Similar topics
» அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்க முடிவு
» கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு
» பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
» கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு
» பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|