ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

2 posters

Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:14 pm


சாதிய படுகொலைகள் மற்றும் மோதல்களைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவை அமைக்க வேண்டும் என ’எவிடென்ஸ்’ அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் மீது கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு திரும்புகையில் குண்டு வீசியதில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பழிக்குப்பழி வாங்க ஒரு கும்பல் காத்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை 7 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முத்து விஜயன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, ஏழு பேர் கொலை சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிய தமிழக அரசு தற்போது முத்துவிஜயன் குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இது தொடர்பாக ’தி இந்து’வுக்கு பேட்டியளித்த ’எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:

“ஐந்து லட்சமும் அரசு வேலையும் கொடுத்து பிரச்சினையை தற்காலிக மாகத்தான் முடிக்கப் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு இதுவல்ல. 2011-ம் ஆண்டு பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பழிக்குப் பழியாக ஆட்களை கொல்லும் சாதிய மோதல் கொலைகளும் தொடர் கதையாகிவிட்டது.

சாதிய மோதல்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை முறையாக எழுதப்படுவதில்லை. வழக்குகளை நடத்துவதில் போலீசார் அக்கறை எடுத்துக் கொள்ளாததால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. இனியாவது இது மாதிரியான சாதிய மோதல் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த சாதிய படுகொலை வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த வழக்குகளின் இப்போதைய நிலை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக எடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சாதிய சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சாதிய அமைப்புகளைத் தடை செய்யவும் தமிழக அரசு தயங்கக் கூடாது.

அடுத்தபடியாக, மத மோதல்களைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் இருப்பதுபோல் சாதிய மோதல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் சிறப்புப் புலனாய்வு மற்றும் செயலாக்கப் பிரிவுகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அது நிர்வாகம், நீதி, போலீஸ் சார்ந்த முக்கூட்டு அமைப்பாக இருக்க வேண்டும்.

இந்த முக்கூட்டு அமைப்பை உருவாக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கொடியங்குளம் கலவரத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தத் தருணத்திலாவது அந்த அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 12:17 pm

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:18 pm

ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by ராஜா Sun Dec 08, 2013 12:20 pm

சிவா wrote:
ராஜா wrote:தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகளை தடுக்க இந்தியாவில் ஒருவரால் தான் முடியும் அது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி புன்னகை 
அவர் என்ன சாதி தல! சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1036870ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by சிவா Sun Dec 08, 2013 12:23 pm

ராஜா wrote:[ஆஹா....... கிளம்பிட்டாய்ங்கடா ,

கைப்புள்ள இதுக்கு நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சினை தான் ஓடிடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


எங்க சாதியா இருந்தா அவரை சாதிக் கட்சி தலைவராக்கி ஒரு கட்சியை ஆரம்பிச்சிடலாம் பாருங்க! அதுக்குத்தான் கேட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Empty Re: சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» கௌரவ கொலைகளைத் தடுக்க புதிய மசோதா: பிருந்தா காரத் வலியுறுத்தல்
» அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
»  ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum