புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
mruthun
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 11:24 am



காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறமுடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:34 am

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விவரம் இது சிவாபுன்னகை பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 06, 2013 3:34 pm

நான் சென்ற வருடம்தான் போய் வந்தேன். 18 படிக்கும் விளக்கம் மிக அற்புதமான விஷயம் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக