புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நியாயமான கேள்விதான் அய்யாசாமிayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரியலையே விஸ்வா, டாஸ்மாக் இருந்தால் சாராய வேட்டை நடந்திருக்குமா? விளக்கவும் ப்ளீஸ்vishwajee wrote:எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பார்த்திபன்பார்த்திபன் wrote:அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
சபாஷ்! பின்னிடீங்க!ஜாஹீதாபானு wrote:ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|