புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
44 Posts - 41%
heezulia
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
3 Posts - 3%
prajai
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
21 Posts - 5%
prajai
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:16 am

திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 06, 2013 4:44 am

மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 06, 2013 6:00 am

ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
நியாயமான கேள்விதான் அய்யாசாமி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Dec 06, 2013 9:58 am

எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 10:12 am

ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. கூடாது கூடாது கூடாது  ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்
தாழ்மையான கருத்து புன்னகை
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 10:14 am

vishwajee wrote:எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
புரியலையே விஸ்வா, டாஸ்மாக் இருந்தால் சாராய வேட்டை நடந்திருக்குமா? அநியாயம் அநியாயம் அநியாயம் விளக்கவும் ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 06, 2013 11:04 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !!  ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. கூடாது கூடாது கூடாது  ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்
தாழ்மையான கருத்து புன்னகை 
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம் புன்னகை
அருமையாகச் சொன்னீர்கள். சூப்பருங்க 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:10 am

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !!  ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. கூடாது கூடாது கூடாது  ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்
தாழ்மையான கருத்து புன்னகை 
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம் புன்னகை
அருமையாகச் சொன்னீர்கள். சூப்பருங்க 
நன்றி பார்த்திபன் புன்னகை நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 06, 2013 11:48 am

ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.

இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?

சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.

மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.

இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 06, 2013 11:51 am

ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.

இது நடைமுறைக்கு  சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும்  எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?

சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.

மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.

இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
சபாஷ்! பின்னிடீங்க!அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக