புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் நோக்கி மங்கள்யான்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது மங்கள்யான்
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
மங்கள்யான் விண்கலம்
செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்
1) நள்ளிரவு 12.49 மணிக்கு வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் மொத்தம் 300
நாள்களில் 44
கோடி கிலோமீட்டர்
பயணித்து செவ்வாய்
கிரகத்தை அடுத்த
ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சென்றடையும். செவ்வாய் கிரகத்தில் உயிர்
இருப்பதற்கான
சாத்தியக்கூறு, கனிம வளம்,
வளிமண்டலம்
போன்றவற்றை ஆராய்வதற்காக
மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில்
அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய்
கிரகத்தை நோக்கி விண்கலத்தைச்
செலுத்துவதற்காக 440
நியூட்டன் என்ஜினில் உள்ள
திரவ எரிபொருள்
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு எரிக்கப்பட்டது.
மொத்தம் 23 நிமிஷங்கள்
எரிந்தபிறகு, விண்கலத்தின்
வேகம் விநாடிக்கு மேலும்
648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில் மணிக்கு 41
ஆயிரம் கிலோமீட்டர்
வேகத்தில் விண்கலம்
செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்
தெரிவித்தனர். செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில்
செலுத்துவதற்காக மொத்தம்
198 கிலோ திரவ எரிபொருள்
பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் விண்கலத்தின்
வேகம் மணிக்கு 35 ஆயிரம்
கிலோமீட்டரிலிருந்து 41
ஆயிரம் கிலோமீட்டராக
அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்
கிரகத்தை ஆய்வு செய்வதற்காக
மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன்
சென்ஸார் கருவி, லிமான்
ஆல்பா போட்டோமீட்டர்
உள்ளிட்ட 5 கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன. புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலக
செல்லும் விண்கலம்,
விண்வெளியில் 300 நாள்கள்
மிகக் கடினமான
பயணத்தை மேற்கொண்டு செவ்வாய்
கிரகத்தைச் சென்றடையும். அதன்பிறகு, செவ்வாய்
கிரகத்துக்கு அருகில் 300
கிலோமீட்டரும், தொலைவில்
80 ஆயிரம் கிலோமீட்டரும்
கொண்ட பாதையில்
மங்கள்யான் நிலைநிறுத்தப்படும். விண்கலம் செவ்வாய்
கிரகத்தைச்
சென்றடைவதற்குள்
அதன்பாதை மூன்று முறை சரிசெய்ய
உள்ளது. செவ்வாய்
கிரகத்தை நோக்கி விண்கலத்தை துல்ல செலுத்தும்வகையில்
இவை மேற்கொள்ளப்படும்
என இஸ்ரோ அதிகாரிகள்
தெரிவித்தனர். பூமியிலிருந்து மிக நீண்ட
தொலைவுக்கு விண்கலம்
பயணிக்க இருப்பதால்
சிக்னல்கள்
சென்று சேர்வதிலும்,
அங்கிருந்து பெறுவதிலும் 6 முதல் 20 நிமிஷங்கள்
வரை காலதாமதமாகும். எனவே, விண்கலத்தில்
ஏற்படும்
கோளாறுகளை தானாகவே கண்டறிய
சரிசெய்யவும் கம்ப்யூட்டர்
பொருத்தப்பட்டுள்ளது.
விண்கலத்தில் உள்ள கருவிகளைச்
செயல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக
பல கட்டளைகளை பிறப்பிக்க
வேண்டும். சிக்னல்
கிடைப்பதில் தாமதம்
ஏற்படும் என்பதால் இந்தக் கட்டளைகளும் விண்கலத்தில்
ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்ப விண்கலத்தில் மிகப்பெரிய
கோளாறோ,
விபத்தோ ஏற்பட்டால்
பூமியிலிருந்து கட்டளைகள்
கிடைக்கும் வரையில்
அது தற்காத்துக்கொள்ளும் வசதியும் (நஹச்ங் ம்ர்க்ங்)
விண்கலத்தில் உள்ளது. மங்கள்யான் செவ்வாய்
கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்த 2
நாள்களில்
பூமிக்கு படங்களையும்,
தகவல்களையும் அனுப்பும்
என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
சதீஷ் தவண்
விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.
சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்
5-ஆம் தேதி மங்கள்யான்
விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியிலிருந்து அருகில்
255 கிலோமீட்டரும்,
தொலைவில் 23,566
கிலோமீட்டரும் கொண்ட
நீள்வட்டப் பாதையில் மங்கள்யான்
விண்கலத்தை ராக்கெட்
துல்லியமாக
நிலைநிறுத்தியது. புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலக
செல்ல மணிக்கு 40 ஆயிரம்
கிலோமீட்டர் வேகத்தில்
விண்கலம் பயணிக்க
வேண்டும். அந்த வேகத்தைப்
பெறுவதற்காகவும், செவ்வாயை நோக்கிய
பாதையில்
செல்வதற்காகவும் நவம்பர் 7
முதல் 16
வரை ஐந்து முறை விண்கலத்தின்
பாதை அதிகரிக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்துக்கான
பாதையில்
செல்வதற்கு முன்பாக,
பூமிக்கு அருகில் 217
கிலோமீட்டரும், தொலைவில்
1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டரும் கொண்ட
நீள்வட்டப் பாதையில்
விண்கலம் பூமியைச்
சுற்றி வந்துகொண்டிருந்தது.
செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்
1) நள்ளிரவு 12.49 மணிக்கு வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் மொத்தம் 300
நாள்களில் 44
கோடி கிலோமீட்டர்
பயணித்து செவ்வாய்
கிரகத்தை அடுத்த
ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சென்றடையும். செவ்வாய் கிரகத்தில் உயிர்
இருப்பதற்கான
சாத்தியக்கூறு, கனிம வளம்,
வளிமண்டலம்
போன்றவற்றை ஆராய்வதற்காக
மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில்
அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய்
கிரகத்தை நோக்கி விண்கலத்தைச்
செலுத்துவதற்காக 440
நியூட்டன் என்ஜினில் உள்ள
திரவ எரிபொருள்
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு எரிக்கப்பட்டது.
மொத்தம் 23 நிமிஷங்கள்
எரிந்தபிறகு, விண்கலத்தின்
வேகம் விநாடிக்கு மேலும்
648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில் மணிக்கு 41
ஆயிரம் கிலோமீட்டர்
வேகத்தில் விண்கலம்
செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்
தெரிவித்தனர். செவ்வாய்
கிரகத்தை நோக்கிய
பாதையில்
செலுத்துவதற்காக மொத்தம்
198 கிலோ திரவ எரிபொருள்
பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் விண்கலத்தின்
வேகம் மணிக்கு 35 ஆயிரம்
கிலோமீட்டரிலிருந்து 41
ஆயிரம் கிலோமீட்டராக
அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்
கிரகத்தை ஆய்வு செய்வதற்காக
மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன்
சென்ஸார் கருவி, லிமான்
ஆல்பா போட்டோமீட்டர்
உள்ளிட்ட 5 கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன. புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலக
செல்லும் விண்கலம்,
விண்வெளியில் 300 நாள்கள்
மிகக் கடினமான
பயணத்தை மேற்கொண்டு செவ்வாய்
கிரகத்தைச் சென்றடையும். அதன்பிறகு, செவ்வாய்
கிரகத்துக்கு அருகில் 300
கிலோமீட்டரும், தொலைவில்
80 ஆயிரம் கிலோமீட்டரும்
கொண்ட பாதையில்
மங்கள்யான் நிலைநிறுத்தப்படும். விண்கலம் செவ்வாய்
கிரகத்தைச்
சென்றடைவதற்குள்
அதன்பாதை மூன்று முறை சரிசெய்ய
உள்ளது. செவ்வாய்
கிரகத்தை நோக்கி விண்கலத்தை துல்ல செலுத்தும்வகையில்
இவை மேற்கொள்ளப்படும்
என இஸ்ரோ அதிகாரிகள்
தெரிவித்தனர். பூமியிலிருந்து மிக நீண்ட
தொலைவுக்கு விண்கலம்
பயணிக்க இருப்பதால்
சிக்னல்கள்
சென்று சேர்வதிலும்,
அங்கிருந்து பெறுவதிலும் 6 முதல் 20 நிமிஷங்கள்
வரை காலதாமதமாகும். எனவே, விண்கலத்தில்
ஏற்படும்
கோளாறுகளை தானாகவே கண்டறிய
சரிசெய்யவும் கம்ப்யூட்டர்
பொருத்தப்பட்டுள்ளது.
விண்கலத்தில் உள்ள கருவிகளைச்
செயல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக
பல கட்டளைகளை பிறப்பிக்க
வேண்டும். சிக்னல்
கிடைப்பதில் தாமதம்
ஏற்படும் என்பதால் இந்தக் கட்டளைகளும் விண்கலத்தில்
ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்ப விண்கலத்தில் மிகப்பெரிய
கோளாறோ,
விபத்தோ ஏற்பட்டால்
பூமியிலிருந்து கட்டளைகள்
கிடைக்கும் வரையில்
அது தற்காத்துக்கொள்ளும் வசதியும் (நஹச்ங் ம்ர்க்ங்)
விண்கலத்தில் உள்ளது. மங்கள்யான் செவ்வாய்
கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்த 2
நாள்களில்
பூமிக்கு படங்களையும்,
தகவல்களையும் அனுப்பும்
என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
சதீஷ் தவண்
விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.
சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்
5-ஆம் தேதி மங்கள்யான்
விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியிலிருந்து அருகில்
255 கிலோமீட்டரும்,
தொலைவில் 23,566
கிலோமீட்டரும் கொண்ட
நீள்வட்டப் பாதையில் மங்கள்யான்
விண்கலத்தை ராக்கெட்
துல்லியமாக
நிலைநிறுத்தியது. புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலக
செல்ல மணிக்கு 40 ஆயிரம்
கிலோமீட்டர் வேகத்தில்
விண்கலம் பயணிக்க
வேண்டும். அந்த வேகத்தைப்
பெறுவதற்காகவும், செவ்வாயை நோக்கிய
பாதையில்
செல்வதற்காகவும் நவம்பர் 7
முதல் 16
வரை ஐந்து முறை விண்கலத்தின்
பாதை அதிகரிக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்துக்கான
பாதையில்
செல்வதற்கு முன்பாக,
பூமிக்கு அருகில் 217
கிலோமீட்டரும், தொலைவில்
1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டரும் கொண்ட
நீள்வட்டப் பாதையில்
விண்கலம் பூமியைச்
சுற்றி வந்துகொண்டிருந்தது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|