புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!
Page 1 of 1 •
முதல்வர் பிரசாரம்... நெரிசலில் இறந்த இருவர்
''ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!''
''ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!''
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தது சேலத்தை திகுதிகுக்க வைத்திருக்கிறது. அதோடு, தேர்தல் பிரசாரத்தின்போது, விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கடந்த 28-ம் தேதி ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். ஏற்காடு மலைப் பகுதியைத் தவிர்த்து... மின்னாம்பள்ளி, வெள்ளாளக்குண்டம் பிரிவு, வாழப்பாடி, பேளூர் என, ஒரே நாளில் ஒன்பது இடங்களில் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் செய்துவிட்டு சென்றார்.
ஜெயலலிதா செல்லும் சாலைகளில் எல்லாம் ஸ்பீட் பிரேக்கர்கள் அகற்றப்பட்டிருந்தன. வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் ஷாமியானா பந்தல் போட்டு பிரசாரம் செய்தார். இதற்காக இரண்டு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலை பிளாக் செய்யப்பட்டது. முதல்வர் வருவதற்கு முன்னர், காத்திருந்த கூட்டத்தினரை குஷிப்படுத்த குத்தாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் அருவருக்கத்தக்க வகையில் ஆட்டம் போட்டனர். ஆட்டம் போட்ட பெண்களின் இடுப்பில் ரூபாய் நோட்டுகளை கட்சிக்காரர்கள் சிலர் செருகினர்.சிலர் அவர்களோடு சேர்ந்து ஆடினார்கள்.
முதல்வரை வரவேற்க காரிப்பட்டி லேபிள் பிரைமரி நர்சரி ஸ்கூல் குழந்தைகளும், வாழப்பாடி முத்தம்பட்டியில் உள்ள வைகை ஸ்கூல் குழந்தைகளும், பேளூர் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளும் மதிய வெயிலில் நிற்க வைக்கப்பட்டார்கள். இதுவும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து சேலம் முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரனிடம் கேட்டோம். ''இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள், 'இது தற்செயலாக நடைபெற்றது. வெளியில் சென்ற குழந்தைகளை அழைத்து வரும்போது, ரோடு கிராஸ் செய்ய முடியாமல் நின்றுவிட்டோம்’ என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள். அதை கலெக்டருக்கும் அனுப்பி இருக்கிறோம்'' என்றார். ''இது நம்பும்படியாகவா இருக்கிறது?'' என்று கேட்கிறது தி.மு.க. தரப்பு.
இதைத் தொடர்ந்து இரண்டு மரணங்கள் சர்ச்சை ஆகியுள்ளன. உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினோம்.
வலசையூரில் இறந்துபோன இந்திராணியின் கடைசி மகள் தமிழ்செல்வி நம்மிடம் பேசினார். ''எங்க அம்மாவுக்கு 55 வயசு. அப்பா இறந்து 15 வருடம் ஆகுது. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. பெண்களுக்கெல்லாம் திருமணம் ஆயிருச்சு. பசங்கதான் கடைசி. அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகலை. அம்மாதான் அவங்களுக்கு பாதுகாப்பா இருந்தாங்க. இப்ப அவங்க போயிட்டாங்க... என் தம்பிகளை யார் கவனிப்பாங்க? சி.எம். வர்றாங்கன்னு சொல்லி ரோட்டை மறிச்சுட்டாங்க. பத்து நிமிஷம் ஆம்புலன்ஸை விட்டிருந்தால் எங்க அம்மாவைக் காப்பாத்தி இருப்போம்'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
சற்று நேரம் கழித்து தொடர்ந்தவர், ''எங்கம்மா வீடு சேலம் சிவன் கோயில் பக்கத்துல இருக்கு. ஜெயலலிதா அம்மா சேலத்துக்கு எங்கே வந்தாலும் போய் பார்த்திடுவாங்க. அன்னைக்கும் அப்படித்தான் ஜெயலலிதா அம்மாவை பார்க்கணும்னு பள்ளிப்பட்டியில இருக்குற எங்க வீட்டுக்கு வந்தாங்க. காலையில் மூணு இட்லி, ஒரு தோசை சாப்பிட்டுதான் கிளம்பினாங்க. நான், எங்க அம்மா, என் மாமியார் மற்றும் எங்க ஊர்காரங்க 15 பேருக்கு மேல் வலசையூருக்கு காலை 11 மணிக்குப் போனோம்.
கட்டுக்கடங்காத கூட்டம். நிற்கக்கூட முடியலை. கும்பலைத் தாண்டி வெளியே வரவும் முடியலை. திடீர்னு நாலரை மணிக்கு எங்கம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. லோக்கல் டாக்டர் வந்து பார்த்தார். 'ஆக்சிஜன் வெச்சா காப்பாத்திடலாம். சேலம் எடுத்துட்டுப் போயிடுங்க’ன்னு சொன்னார். ஆம்புலன்ஸ் டிரைவர் எங்களுக்குத் தெரிஞ்சவர்தான். அவருக்கு போன் பண்ணி வரச் சொன்னோம். அயோத்தியா பட்டணத்தில் இருந்து ரோட்டை பிளாக் பண்ணிட்டதால, அவரால வரமுடியலை. போலீஸ்காரங்க ஒரு வண்டியைக்கூட விடலை. முதல்வர் 5.10-க்கு வலசையூர் வந்துட்டு போன பிறகு, 6.15-க்கு-தான் ஆம்புலன்ஸ் வந்தது. அதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க. ஆம்புலன்ஸை விட்டிருந்தா, எங்கம்மாவைக் காப்பாத்தி இருக்க முடியும்'' என்று மீண்டும் கதறினார்.
பேளூரில் இறந்துபோன சாலம்மாள் வீட்டுக்குச் சென்றோம். அவரது மகன் ராமச்சந்திரன், ''நாங்க கருமந்துரை பாப்பநாயக்கன்பட்டி ஏரி வலசு பகுதியில இருக்கோம். எங்க அம்மாவுக்கு 60 வயசு ஆகுது. எந்த நோய் நொடியும் இல்லாம, ஆரோக்கியமாகதான் இருந்தாங்க. எங்க அம்மாவுக்கு நாலு பொண்ணுங்க, ஒரு பையன். எல்லோருக்கும் திருமணம் ஆயிடுச்சு. எங்க அப்பா 10 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டார். நாங்க எம்.ஜி.ஆர். காலத்துல இருந்தே அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்க. பேளூர் கூட்டத்துக்கு ஜெயலலிதா அம்மாவை பார்க்க வந்தாங்க. கூட்டம் அதிகமாக இருந்ததால, நெரிசல்ல சிக்கி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அங்கேயே ஒரு டாக்டர்கிட்ட காட்டினோம். வாழப்பாடி எடுத்துட்டுப் போக சொன்னாங்க. ஆட்டோவுல ஏத்திகிட்டு போனோம். போலீஸ்காரங்க மெயின் ரோட்டு வழியா விடலை. பிறகு, காடு மேடு சுத்தி ஒரு மணி நேரம் கழிச்சு வாழப்பாடி மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போனோம். மருத்துவமனை வாசல்லேயே அம்மாவோட உயிர் பிரிஞ்சுடுச்சு. இன்னும் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா, காப்பாத்தி இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். மெயின் ரோடு வழியா போக விட்டிருந்தா... அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருப்போம். எங்க அம்மாவும் பிழைச்சிருப்பாங்க'' என்று கண்ணீர் மல்க சொன்னார்.
இதுபற்றி அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.
வயதானவர்கள் என்றால், அவர்கள் இறந்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா?
ஜூனியர் விகடன்
- தமிழ்செல்விஞானப்பிரகசம்புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013
அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.
மனசாட்சியும் மனிதநேயமும் இல்லாதவர்கள்.
மனசாட்சியும் மனிதநேயமும் இல்லாதவர்கள்.
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
உங்க கட்சி அம்மாவும் வயதானவர்கள் தானே, இப்படி ஒரு சிக்கலில் மாட்டி அந்த அம்மா இறந்தாலும் இதையே தான் சொல்லுவீங்களா?
இதுபற்றி அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|