புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
70 Posts - 56%
heezulia
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_m10குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:49 am

நவநாகரிக உலகில், பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர்; பொருளாதார ரீதியில், அவர்கள் நல்ல நிலைக்கும் வந்து விடு கின்றனர். ஆனால், பெண்களுக்கே உரித்தான, அரிய பொக் கிஷமாக, போற்றி அனுபவிக்க வேண்டிய, இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். "பருவத்தே பயிர் செய்' என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இது பொருந்தும்.

இளவயது பெண்கள், பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக, தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகின்றனர். அப்படியே, 24 - 26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும், நல்ல நிலைக்கு வந்தபின், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, நினைத்து, பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து, குழந்தை பெற விரும்பும் காலத்தில், அவற்றை நீக்கிக் கொண்டால், உடனடியாக கருத்தரிக்கலாம் என, திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபமல்ல. இவர்கள், இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உடலில் மற்ற உறுப்புகளை விட, பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகள் விரைவாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே, மாதவிலக்கு முற்றுப் பெறுவதால், கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய் விடுகிறது.

பெண்ணின் வயதைப் பொறுத்து, அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாக, கருப்பை முதிர்ந்து, கருத்தரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில், செயற்கை முறையில், கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

வயது ஆக ஆக, உடலின் ஆற்றல் குறைகிறது. மேலும், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல் திறன் குறைதல், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பிரச்னைகளை, பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில், பெரும் பங்கு வகிப்பது மாத விலக்கு குறைபாடு. ஹார்மோன் குறைவினால், ஒழுங்கற்ற உதிரப்போக்கு. அதாவது, விட்டு விட்டு வருதல், சினைப்பையால், கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுபவராக இருந்தால், அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்கு பிறகு, கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனெனில், இந்த மூன்று மாத இடைவெளியில், உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை, பழைய நிலைக்கு திரும்பி விடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும், 30 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், பயணம், மனநிலை போன்றவை, இளம்வயதினரை விட, வயது முதிர்ச்சி அடையும் நிலையில், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவு தவிர்க்க இயலாததாகி விடுகின்றன.

முதிர் வயது பெண்கள் பிரசவிக்கும்போது, இடுப்புக்கூட்டு பகுதியிலுள்ள, எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை, வெகுவாக குறைந்து விடுவதால், சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால், சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே, மருத்துவர்கள், உரிய வயதில், குழந்தைப் பேறு அடைய வேண்டும் என்கின்றனர். ஆகவே, தாய்மையை அனுபவிக்க 20 முதல் 30 வயது வரை தான். இதனால்தான், நம் முன்னோர், "பருவத்தே பயிர் செய்' என்றனர். இதை கருத்தில் கொண்டு, ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தான், தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி, பெற்றோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலம் இது.

முன்பு, வீட்டில் மாமியார், பாட்டி என்று இருந்தால், குழந்தையின் அசைவை வைத்து, என்ன பாதிப்பு என்பதை கண்டறிவர். ஆனால், இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது, என்பதை புத்தகம், சி.டி. மூலமாக பார்த்து, படித்து தெரிந்து கொள்ளும் நிலையில், உள்ளது.

- ஐடியா அம்புஜம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:12 am

//இதனால்தான், நம் முன்னோர், "பருவத்தே பயிர் செய்' என்றனர். இதை கருத்தில் கொண்டு, ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தான், தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.//

ரொம்ப சரி புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக