புதிய பதிவுகள்
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
King rafi | ||||
mini | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!
Page 1 of 1 •
வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.
1. வலிப்பு நோய் என்றால் என்ன?
வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது.
2. இதற்கான அறிகுறிகள் என்ன?
நினைவிழந்து கை, கால், முகம் வெட்டி இழுத்தல், திடீரென சுய உணர்வின்றி கவனம் இழத்தல், நினைவிழந்து நின்ற இடத்திலேயே விழுதல், சிறிது நேரத்திற்கு மாறுபட்ட வினோத நடத்தைகள் செய்தல், சில நிமிடங்கள் கண் இமைக்காமல் விழித்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர் துப்புதல், கைகளை பிசைதல் போன்ற, அறிகுறிகள் வரலாம்.
3. வலிப்பு நோய்க்கான காரணங்கள்?
மூளையில் அடிபடுதல், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, நாடா புழுக்களால் ஏற்படும் கட்டிகள், காசநோய் கட்டி, கேன்சர் கட்டி, மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல், சத்து மாற்றங்கள் (சர்க்கரை, உப்பு, அமிலங்கள்) மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு போன்றவை, இதற்கு காரணம். எவ்வித காரணம் இல்லாமலும், வலிப்பு நோய் வரலாம்.
4. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
பெரும்பாலான வலிப்பு வகைகளை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். இதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டரின் பரிந்துரைப்படி, தேவைப்படும் வரை, மாத்திரைகளை தேவையான அளவிற்கு தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
5. சிகிச்சைக்கான காலம் ஏதும் உண்டா?
பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மூன்று, ஐந்து ஆண்டுகள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சிலருக்கு நீண்ட காலம் தேவைப்படலாம். மாத்திரைகளை விட்டு விட்டு சாப்பிடுவதால் வலிப்பை கட்டுப்படுத்த முடியாது; அது தொடர் வலிப்பாகவும் மாறிவிடும்.
6. வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு அறிவுரை...
திருமணம் செய்யவோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. பிரசவ காலங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி தகுந்த சில வலிப்பு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனையின்றி, எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. வலிப்பு நோய் உள்ளோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்பது முட்டாள்தனம்.
7. வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?
பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும். நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும். சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும். அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
8. என்னவெல்லாம் செய்யக் கூடாது?
நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது; காற்றோட்டமான சூழல் மிக அவசியம். வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது. கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும். முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
9. வலிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும், ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம், நன்றாக தூங்க வேண்டும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. தொடர்ச்சியாக, அருகில் அமர்ந்து, 'டிவி' பார்க்கக் கூடாது. வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல், மது அருந்தக் கூடாது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போல, வலிப்பும் ஒரு நோய் தான். இது மாந்திரீகத்தாலோ, காத்து கருப்பாலோ வருவதல்ல. மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டு, தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.
டாக்டர் கே.பானு,
மூளை நரம்பியல் துறை பேராசிரியர்,
சென்னை மருத்துவக்கல்லூரி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
1. வலிப்பு நோய் என்றால் என்ன?
வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது.
2. இதற்கான அறிகுறிகள் என்ன?
நினைவிழந்து கை, கால், முகம் வெட்டி இழுத்தல், திடீரென சுய உணர்வின்றி கவனம் இழத்தல், நினைவிழந்து நின்ற இடத்திலேயே விழுதல், சிறிது நேரத்திற்கு மாறுபட்ட வினோத நடத்தைகள் செய்தல், சில நிமிடங்கள் கண் இமைக்காமல் விழித்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர் துப்புதல், கைகளை பிசைதல் போன்ற, அறிகுறிகள் வரலாம்.
3. வலிப்பு நோய்க்கான காரணங்கள்?
மூளையில் அடிபடுதல், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, நாடா புழுக்களால் ஏற்படும் கட்டிகள், காசநோய் கட்டி, கேன்சர் கட்டி, மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல், சத்து மாற்றங்கள் (சர்க்கரை, உப்பு, அமிலங்கள்) மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு போன்றவை, இதற்கு காரணம். எவ்வித காரணம் இல்லாமலும், வலிப்பு நோய் வரலாம்.
4. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
பெரும்பாலான வலிப்பு வகைகளை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். இதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டரின் பரிந்துரைப்படி, தேவைப்படும் வரை, மாத்திரைகளை தேவையான அளவிற்கு தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
5. சிகிச்சைக்கான காலம் ஏதும் உண்டா?
பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மூன்று, ஐந்து ஆண்டுகள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சிலருக்கு நீண்ட காலம் தேவைப்படலாம். மாத்திரைகளை விட்டு விட்டு சாப்பிடுவதால் வலிப்பை கட்டுப்படுத்த முடியாது; அது தொடர் வலிப்பாகவும் மாறிவிடும்.
6. வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு அறிவுரை...
திருமணம் செய்யவோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. பிரசவ காலங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி தகுந்த சில வலிப்பு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனையின்றி, எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. வலிப்பு நோய் உள்ளோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்பது முட்டாள்தனம்.
7. வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?
பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும். நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும். சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும். அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
8. என்னவெல்லாம் செய்யக் கூடாது?
நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது; காற்றோட்டமான சூழல் மிக அவசியம். வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது. கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும். முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
9. வலிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும், ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம், நன்றாக தூங்க வேண்டும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. தொடர்ச்சியாக, அருகில் அமர்ந்து, 'டிவி' பார்க்கக் கூடாது. வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல், மது அருந்தக் கூடாது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போல, வலிப்பும் ஒரு நோய் தான். இது மாந்திரீகத்தாலோ, காத்து கருப்பாலோ வருவதல்ல. மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டு, தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.
டாக்டர் கே.பானு,
மூளை நரம்பியல் துறை பேராசிரியர்,
சென்னை மருத்துவக்கல்லூரி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|