புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 4%
prajai
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
18 Posts - 4%
prajai
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10பாரதியின் கருத்துப்பேழை !  நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 28, 2013 1:32 pm

பாரதியின் கருத்துப்பேழை !

நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

.
மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213.

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார்

"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு ."--- கவிஞர் திருச்சி கௌதமன் !

" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ."
----- மகாகவி பாரதி !

பாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற நிறுவனர் திரு . எதிரொலி விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .

தமிழுக்கு மகுடம் பாரதி !
தரணிக்கு அவனே சாரதி !

மகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் படித்து ,ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக வழங்கி உள்ளார் . பாரதியின் புகழ் மகுடத்தில் பதிக்கும் வைரக்கல்லாக உள்ளது நூல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற பின் இலக்கியப்பணியில் ஒய்வுஇன்றி இயங்கி வரும் படைப்பாளி பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் கட்டுரை எழுதுவதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே பாரதியின் ஆற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளன .பாரதியும் பெண்மையும் , பாரதியின் தராசு, பாரதியின் சிவநேயம் ,வள்ளலார் அடிச்சுவட்டில் பாரதி , பாரதியின் பதஞ்சலியோக சூத்திரங்கள் விளக்கம் ஒரு பார்வை ,சித்தர் நெறியில் பாரதி,பாரதியின் பாப்பாப் பாட்டு , பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு பார்வை, பகவத் கீதை முன்னுரையில் ஒரு துளி ஒரு பார்வை. இப்படி நூலில் மொத்தம் 9 கட்டுரைகள் உள்ளன .

பாரதியின் பாடல்களை திரும்பத் திரும்ப படித்து , உள்வாங்கி கட்டுரை வடித்து உள்ளார் .பாரதியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நூல் இது .மகாகவி பாரதி உடலால் உயர் வாந்த காலம் 39 ஆண்டுகள்தான் .ஆனால் பாடலால் வாழும் காலம் நூ ற்றண்டு கடந்தது. நிலையானது .முக்காலமும் வாழும் முத்திரைப்பாடல்கள்.

இது போன்ற நூல்கள் பாரதியின் ஆற்றலை எடுத்து இயம்பி பிரமிக்க வைக்கின்றன .பாரதியின் கவிதைப் பேழையை ஆராய்ந்து கருத்துப்பேழை வழங்கி உள்ளார் .

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அக்து பொதுவில் வைப்போம் !

இந்த இரண்டு வரிகளை ஆண்கள் மனதில் கொண்டால் நாட்டில் வன்முறைகள் பெருமளவு ஒழிந்துவிடும் .மனைவி எப்படி?ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு கணவன் எதிர்ப்பார்க்கிறானோ அதுபோல ஒழுக்கமாக கணவனும் நடந்துகொண்டால் குடும்பத்தில் சண்டை வராது . வாழ்க்கை இனிக்கும் .ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் வைர வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார் .


ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் !

ஆணாதிக்க சிந்தனை அகற்றிடும் அற்புத வரிகள் .
மகாகவி பாரதி தராசு இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை நன்று .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கருத்தை பிரதிபலிக்கும் நம் பாரதி .

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே !

என்ற கவிதை வள்ளலாரை வழிமொழிந்து பாடியது என்பதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .ஆய்வு நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு .

மகாகவி பாரதியார் சித்தர்களைப் போல தத்துவப் பாடல்களும் பாடி உள்ளார் என்பதையும் எழுதி உள்ளார் .

காற்றையடைப்பது மனதாலே -இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையிலே !

மகாகவியின் பாப்பா பாடல் யாவரும் அறிந்த ஒன்று .

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா !

மகாகவியின் பாப்பா பாடல் பற்றி கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் எழுதிய கவிதை பலரும் அறியாத ஒன்று .இந்த நூலில் உள்ளது .

பாப்பா பாட்டிலே - நெஞ்சைப்
பறி கொடுத்தேனடா- சீனி
சக்கரை எதுக்கடா ?

பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகள் படித்தாலே படிப்போர்க்குப் புத்துணர்வு பிறக்கும் .பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகளை வாசகன் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம். செம்மையான வாழ்க்கை வசமாகும் . இந்த நூலில் இவர் எழுதியுள்ள பாரதியின் புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் மிக நன்று .நல்ல யுத்தி .பாரதி எழுதியபோது நினைக்காதையும் இந்த நூல் ஆசிரியர் நினைத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் மொத்தத்தில் பாரதி என்ற கடலில் மூழ்கி நல்ல முத்து எடுத்து கோர்த்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக