புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரக்குதிரை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர்.
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.
பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.
இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.
மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.
அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.
வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.
சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.
சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.
இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
siruvarmalar
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.
பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.
இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.
மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.
அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.
வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.
சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.
சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.
இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
siruvarmalar
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மரக்குதிரை சொல்லும் செய்தி என்னவெனில், யார் நம்மையும், நம் படைப்பையும் பார்த்து எள்ளி நகைத்தாலும் மனம் தளராது இருந்தால், இமயம் வரை புகழ் பெறலாம்.
சரிதானே, அம்மா.
சரிதானே, அம்மா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|