Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
4 posters
Page 1 of 1
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனத்தை அதிகம் ஓட்டுபவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் சரியாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கவனமின்றி அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இதன் பின் விளைவுகளைப் பெற்றோர் முன்னரே அறியாததால், பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து அவதிப்பட வேண்டியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்ட தகுதி இல்லாத சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு போட வேண்டும் என டி.எஸ்.பி., ராஜாராம் நேற்று முன்தினம் மாலை மைக் மூலம் திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், பெற்றோர் மீது வழக்கா என குழப்பத்துடன் வாகன சோதனை செய்தனர்.
சிதம்பரம் சப் டிவிஷனில் போக்குவரத்து பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மொத்தம் 30 வாகனங்களைப் பறிமுதல் செய்து, பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வரக்கூறி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் அணி வகுத்து நின்றனர். அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார் பைக் ஓட்ட தகுதி இல்லாதபோது, வாகனம் கொடுத்ததால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறியதும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம் நகர் போக்குவரத்து போலீசார் 20 மோட்டார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரைச் சேர்ந்த அசோக்குமார் , அல்லா பிச்சை, ஜெயக்குமார், பாஷா, கலைச்செல்வன், பிரசன்னகுமார், இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது தகுதி இல்லாதவர்களுக்கு மோட்டார் பைக் ஒட்ட வாகனம் கொடுத்ததற்காக பெற்றோர், உறவினர் மீது மோட்டார் வாகன சட்டம் 180ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிற்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துக்கொண்டு போலீசார் உரியவர்களிடம் மோட்டார் வாகனத்தை ஒப்படைத்தனர். டி.எஸ். பி.,யின் அதிரடி உத்தரவால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர்
இதன் பின் விளைவுகளைப் பெற்றோர் முன்னரே அறியாததால், பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து அவதிப்பட வேண்டியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்ட தகுதி இல்லாத சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு போட வேண்டும் என டி.எஸ்.பி., ராஜாராம் நேற்று முன்தினம் மாலை மைக் மூலம் திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், பெற்றோர் மீது வழக்கா என குழப்பத்துடன் வாகன சோதனை செய்தனர்.
சிதம்பரம் சப் டிவிஷனில் போக்குவரத்து பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மொத்தம் 30 வாகனங்களைப் பறிமுதல் செய்து, பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வரக்கூறி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் அணி வகுத்து நின்றனர். அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார் பைக் ஓட்ட தகுதி இல்லாதபோது, வாகனம் கொடுத்ததால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறியதும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம் நகர் போக்குவரத்து போலீசார் 20 மோட்டார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரைச் சேர்ந்த அசோக்குமார் , அல்லா பிச்சை, ஜெயக்குமார், பாஷா, கலைச்செல்வன், பிரசன்னகுமார், இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது தகுதி இல்லாதவர்களுக்கு மோட்டார் பைக் ஒட்ட வாகனம் கொடுத்ததற்காக பெற்றோர், உறவினர் மீது மோட்டார் வாகன சட்டம் 180ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிற்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துக்கொண்டு போலீசார் உரியவர்களிடம் மோட்டார் வாகனத்தை ஒப்படைத்தனர். டி.எஸ். பி.,யின் அதிரடி உத்தரவால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர்
thavamani- கல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
வரவேற்க கூடிய விஷயம் ..... பள்ளி சீருடையில் மாணவர்கள் 100 சிசி பைக் ஒட்டிசொல்வதை நான் இப்போ பார்த்தேன்.
Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
சூப்பர் ! இது போல செய்தால் தான் நாடு உருப்படும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
இது மாதிரி அனைத்து ஊர்களிலும் இருந்தால் எவ்வளவு எல்லா வாகனங்களுக்கும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Similar topics
» பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு
» தவறான சிகிச்சையால் மரணம்: டாக்டர் மீது, மைக்கேல் ஜாக்சன் தந்தை வழக்கு
» கமல் மீது வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் அதிரடி அனுமதி
» இன்றைய செய்திகள் ..............
» மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
» தவறான சிகிச்சையால் மரணம்: டாக்டர் மீது, மைக்கேல் ஜாக்சன் தந்தை வழக்கு
» கமல் மீது வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் அதிரடி அனுமதி
» இன்றைய செய்திகள் ..............
» மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|