புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_m10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_m10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_m10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_m10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_m10சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Thu Dec 05, 2013 11:02 am

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனத்தை அதிகம் ஓட்டுபவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் சரியாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கவனமின்றி அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இதன் பின் விளைவுகளைப் பெற்றோர் முன்னரே அறியாததால், பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து அவதிப்பட வேண்டியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்ட தகுதி இல்லாத சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு போட வேண்டும் என டி.எஸ்.பி., ராஜாராம் நேற்று முன்தினம் மாலை மைக் மூலம் திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், பெற்றோர் மீது வழக்கா என குழப்பத்துடன் வாகன சோதனை செய்தனர்.
சிதம்பரம் சப் டிவிஷனில் போக்குவரத்து பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மொத்தம் 30 வாகனங்களைப் பறிமுதல் செய்து, பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வரக்கூறி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் அணி வகுத்து நின்றனர். அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார் பைக் ஓட்ட தகுதி இல்லாதபோது, வாகனம் கொடுத்ததால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறியதும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம் நகர் போக்குவரத்து போலீசார் 20 மோட்டார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரைச் சேர்ந்த அசோக்குமார் , அல்லா பிச்சை, ஜெயக்குமார், பாஷா, கலைச்செல்வன், பிரசன்னகுமார், இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது தகுதி இல்லாதவர்களுக்கு மோட்டார் பைக் ஒட்ட வாகனம் கொடுத்ததற்காக பெற்றோர், உறவினர் மீது மோட்டார் வாகன சட்டம் 180ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிற்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துக்கொண்டு போலீசார் உரியவர்களிடம் மோட்டார் வாகனத்தை ஒப்படைத்தனர். டி.எஸ். பி.,யின் அதிரடி உத்தரவால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 11:14 am

வரவேற்க கூடிய விஷயம் ..... பள்ளி சீருடையில் மாணவர்கள் 100 சி‌சி பைக் ஒட்டிசொல்வதை நான் இப்போ பார்த்தேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2013 1:09 pm

சூப்பர் ! இது போல செய்தால் தான் நாடு உருப்படும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Dec 05, 2013 1:19 pm

இது மாதிரி அனைத்து ஊர்களிலும் இருந்தால் எவ்வளவு எல்லா வாகனங்களுக்கும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக