புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
3 Posts - 6%
heezulia
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Tue Dec 03, 2013 2:29 am

செல்போன் கோபுரங்களின் வருகைக்குப் பிறகு சிட்டுக் குருவிகள் இல்லாமல் போனதைப் போல் தவளை இனமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்து விட்டது என்ற அதிரடித் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல்: மனோசக்தி மாத இதழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 9:34 am

-
அப்போ அதை உணவாக கொள்ளும்
பாம்புகளுக்கும் ஆபத்தா..?
-

தவளைகள் கொசுக்களையும், கொசு முட்டைகளையும்
உணவாக உட்கொள்ளும்.

ஆனால் தவளை இனம் அழிந்து வருவதால் கொசு அதிகம்
உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட
நோய்களைப் பரப்புகிறது..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 03, 2013 10:13 am

இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. சிட்டுக்குருவிகள் வளர்ந்த நாடுகளில் இன்றும் பார்க்கலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. பொதுவாக சிட்டுக்குருவிகள் தானியங்களை மட்டுமே உண்டு வாழும், காகம் போல் அனைத்தையும் உண்டு வாழ இதற்குத் தெரியாது... இன்றைக்கு தானியங்களை காய வைப்போர் ஒருவருமில்லை, அனைத்தும் ரெடி மேடு தான்.. வயல்களும், மரங்களும் குறைந்து வருவதால் இவை உணவு உண்பதற்கும், தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரு வழியுமில்லை..வயல்வெளியும் பூச்சுமருந்து நிறைந்துள்ளதால் எறும்புகளும், தேனீக்கள், சிட்டுக்குருவிகள் குறைந்து வருகிறது. மேலும் நவீன வீடுகள் அனைத்தும் மரமின்றி ..வழ வழவென்று கான்க்ரீட் பிள்ளர்களுடன் எழும்புகிறது.. இதில் கூடு கட்ட ஒரு வழியும் இல்லாமல் இந்த இனம் நகரங்களில் மெல்ல அழிந்து வருகிறது. கேரளா, தமிழ்நாட்டில் மரங்கள் நிறைந்த ஒரு சில பகுதிகளில் சென்றால் பல வகைக் குருவிகளை இன்றும் காணலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. குருவிகளும் உண்டு.

தவளை சேற்றிலும், ஈரம் நிறைந்த குளங்களிலும், கிணறுகளிலும் வாழும்...இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட...இதில் தவளைகளுக்கு எங்கே இடம் கிடைக்கும்...

மனிதர்களை திசை திருப்ப பத்திரிக்கைகள் அடிப்படை இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியுடுகிறது.. பெரும்பாலான மக்களும் இதை நம்பி அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர்..




சதாசிவம்
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:58 am

.இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட wrote:
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 11:31 am

சதாசிவம் wrote:இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. ..............................பார்க்கின்றனர்..
நீங்கள் சொல்வதில் எனக்கும் மாற்றுகருத்தில்லை திரு.சதாசிவம் , ஆனால் இங்கெல்லாம் தானியங்களை காயவைப்போரும் இல்லை விளைநிலங்கள் கூட இல்லை ... 50 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கும் இந்த பாலைவனங்களில் கூட பல வகை சிட்டு குருவிகளும் , மைனாக்களையும் பார்க்கிறேன் (மைனாவை நான் எங்கள் ஊரான மயிலாடுதுறையில் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன ). ஒரு சில சமயங்களில் பச்சைகிளிகள் கூட எங்கள் வீட்டில் மலரும் சூரியகாந்தி விதைகளை உண்பதை பார்த்துள்ளேன். அதன் பிறகு தான் நம்ம ஊரில் உள்ள செல் போன் நிறுவனங்கள் அதிக டவர் வைத்தால் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் வைக்காமல் சற்று தூரமாக வைத்துகொண்டு கதிர்வீச்சை அதிகபடுத்துவதாக படித்தது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தேன்.

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Tue Dec 03, 2013 11:39 am

ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் கட்டுப்பாடுடன் கண்காணிக்கப்பட வேண்டியதே. விளைநிலங்கள் குறைந்து வருவதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. விவசாயம், படித்தவர்களும் பங்கு பெறும் வகையில் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 3:30 pm

சதாசிவம் wrote:இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. சிட்டுக்குருவிகள் வளர்ந்த நாடுகளில் இன்றும் பார்க்கலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. பொதுவாக சிட்டுக்குருவிகள் தானியங்களை மட்டுமே உண்டு வாழும், காகம் போல் அனைத்தையும் உண்டு வாழ இதற்குத் தெரியாது... இன்றைக்கு தானியங்களை காய வைப்போர் ஒருவருமில்லை, அனைத்தும் ரெடி மேடு தான்.. வயல்களும், மரங்களும் குறைந்து வருவதால் இவை உணவு உண்பதற்கும், தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரு வழியுமில்லை..வயல்வெளியும் பூச்சுமருந்து நிறைந்துள்ளதால் எறும்புகளும், தேனீக்கள், சிட்டுக்குருவிகள் குறைந்து வருகிறது. மேலும் நவீன வீடுகள் அனைத்தும் மரமின்றி ..வழ வழவென்று கான்க்ரீட் பிள்ளர்களுடன் எழும்புகிறது.. இதில் கூடு கட்ட ஒரு வழியும் இல்லாமல் இந்த இனம் நகரங்களில் மெல்ல அழிந்து வருகிறது. கேரளா, தமிழ்நாட்டில் மரங்கள் நிறைந்த ஒரு சில பகுதிகளில் சென்றால் பல வகைக் குருவிகளை இன்றும் காணலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. குருவிகளும் உண்டு.

தவளை சேற்றிலும், ஈரம் நிறைந்த குளங்களிலும், கிணறுகளிலும் வாழும்...இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட...இதில் தவளைகளுக்கு எங்கே இடம் கிடைக்கும்...

மனிதர்களை திசை திருப்ப பத்திரிக்கைகள் அடிப்படை இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியுடுகிறது.. பெரும்பாலான மக்களும் இதை நம்பி அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர்..
ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 4:54 pm

krishnaamma wrote:ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை
சிட்டுக்குருவியும் இருக்கு , பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு என்ற உங்களுடைய பதில் , செல் போன் டவர் என்னவோ microwave ovan என்றும் அதன் பக்கத்தில் போனாலே சிட்டுக்குருவிகள் அழிந்துவிடும் என்பது போல உள்ளது.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 6:40 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை
சிட்டுக்குருவியும் இருக்கு , பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு என்ற உங்களுடைய பதில் , செல் போன் டவர் என்னவோ microwave ovan  என்றும் அதன் பக்கத்தில் போனாலே சிட்டுக்குருவிகள் அழிந்துவிடும் என்பது போல உள்ளது.

கூடாது கூடாது கூடாது அருகருகே 2 , 3 டவர்கள் இருக்கு என்பதற்காக சொன்னேன் புன்னகை இந்த ஏரியாவிலேயே குருவிகள் நிறைய இருக்கு என்பதற்காக சொன்னேன், நீங்க சொன்னாப்ல இல்ல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 6:59 pm

http://www.eegarai.net/t82105-topic

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக