புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
9 Posts - 2%
prajai
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_lcapசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_voting_barசிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:03 pm

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.

விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.

கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.

நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.

பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.

இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.

தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார். - thehindu

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:20 pm

சிதம்பரம் கோயிலை அரசே நடத்த வலியுறுத்திப் போராட்டம்: சிவனடியார் ஆறுமுகசாமி உள்பட 34 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 34 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நடராஜர் கோயிலை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், தமிழில் தேவாரம் பாடப்போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி திங்கள்கிழமை காலை அறிவித்தார்.

அதன்படி காலை 10 மணிக்கு கோயிலுக்குள் சென்ற அவர் சிற்சபையில் அமர்ந்து 11.10 மணி முதல் 11.20 மணி வரை தேவாரம் பாடினார்.

வழக்கமாக 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், ஆறுமுகசாமி கோயிலில் இருந்து வெளியேறாததால் நடையைச் சாத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் ஆறுமுகசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர், கோயிலை தொடர்ந்து அரசு நடத்த உயர்நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்து கோயிலை அரசே நடத்தும்படி சட்டத் தீர்வு பெற வேண்டும்.

இக்கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவே, கோயில் வளாகத்தில் அமர்ந்து தேவாராம் பாட முடிவு செய்தேன். இதனால் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.

பிற்பகல் மணி 2 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகும் ஆறுமுகசாமி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறாததால் ஆறுமுகசாமி மற்றும் அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக