Latest topics
» கருத்துப்படம் 16/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
Page 1 of 1
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.
விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.
கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.
நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.
பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.
இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.
தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார். - thehindu
விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.
கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.
நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.
பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.
இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.
தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார். - thehindu
Re: சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
சிதம்பரம் கோயிலை அரசே நடத்த வலியுறுத்திப் போராட்டம்: சிவனடியார் ஆறுமுகசாமி உள்பட 34 பேர் கைது
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 34 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நடராஜர் கோயிலை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், தமிழில் தேவாரம் பாடப்போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி திங்கள்கிழமை காலை அறிவித்தார்.
அதன்படி காலை 10 மணிக்கு கோயிலுக்குள் சென்ற அவர் சிற்சபையில் அமர்ந்து 11.10 மணி முதல் 11.20 மணி வரை தேவாரம் பாடினார்.
வழக்கமாக 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், ஆறுமுகசாமி கோயிலில் இருந்து வெளியேறாததால் நடையைச் சாத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் ஆறுமுகசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், கோயிலை தொடர்ந்து அரசு நடத்த உயர்நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்து கோயிலை அரசே நடத்தும்படி சட்டத் தீர்வு பெற வேண்டும்.
இக்கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவே, கோயில் வளாகத்தில் அமர்ந்து தேவாராம் பாட முடிவு செய்தேன். இதனால் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.
பிற்பகல் மணி 2 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகும் ஆறுமுகசாமி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறாததால் ஆறுமுகசாமி மற்றும் அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். dinamani
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 34 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நடராஜர் கோயிலை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், தமிழில் தேவாரம் பாடப்போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி திங்கள்கிழமை காலை அறிவித்தார்.
அதன்படி காலை 10 மணிக்கு கோயிலுக்குள் சென்ற அவர் சிற்சபையில் அமர்ந்து 11.10 மணி முதல் 11.20 மணி வரை தேவாரம் பாடினார்.
வழக்கமாக 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், ஆறுமுகசாமி கோயிலில் இருந்து வெளியேறாததால் நடையைச் சாத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் ஆறுமுகசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், கோயிலை தொடர்ந்து அரசு நடத்த உயர்நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்து கோயிலை அரசே நடத்தும்படி சட்டத் தீர்வு பெற வேண்டும்.
இக்கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவே, கோயில் வளாகத்தில் அமர்ந்து தேவாராம் பாட முடிவு செய்தேன். இதனால் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.
பிற்பகல் மணி 2 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகும் ஆறுமுகசாமி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறாததால் ஆறுமுகசாமி மற்றும் அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். dinamani
Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
» கோயிலுக்குள் செருப்பு அணியாமல் செல்வதன் காரணம்..!
» தினமும் சொல்லலாம் தேவாரம்
» வாரம் ஒரு தேவாரம்
» கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
» கோயிலுக்குள் செருப்பு அணியாமல் செல்வதன் காரணம்..!
» தினமும் சொல்லலாம் தேவாரம்
» வாரம் ஒரு தேவாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|