புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
285 Posts - 45%
heezulia
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 7:01 pm

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! 1474592_248123688679020_1249778244_n

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன.

அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 7:14 pm

ஆச்சரியமான தகவல் புன்னகை பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 11, 2013 9:39 pm

அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா



இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Mஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Aஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Dஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Hஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! U



இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Dec 11, 2013 9:42 pm

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


ஆக 600 முதல் 2013 க்குள் 3 தூண்கள் விழுந்து விட்டன அதாவது மூன்று யுகங்கள் முடிந்து விட்டன ..

இந்து வேதங்களில் ஒரு யுகம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்று நம்புகிறேன்






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Dec 12, 2013 8:46 am

அருமையான தகவல். நன்றி நண்பரே!

செல்வா!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 8:48 am

விழட்டும் அப்பறம் பாக்கலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 10:28 am

கலியுகம் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன..?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 11:21 am

SajeevJino wrote:மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

ஆக 600 முதல் 2013 க்குள் 3 தூண்கள் விழுந்து விட்டன அதாவது மூன்று யுகங்கள் முடிந்து விட்டன ..


ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

கேதாரேஷ்வர் குகை எப்போ கட்டியது அல்லாத உருவாகியது என குறிப்பிடவில்லையே , தவிர இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மத நம்பிக்கைகள். இது போல ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகளை ஆதாரபூர்வமாக / விரிவாக இன்று உள்ள நவீன அறிவியலின் துணை கொண்டு ஆராய முற்பட்டால் தேவையில்லாத குழப்பங்களும் மன வருத்தமும் தான் உண்டாகும் புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 11:59 am

வாழ்க்கையே நம்பிக்கையில் தான் செல்கிறது.... சோகம் 





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 12:03 pm

மதுமிதா wrote:அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா

வாம்மா மின்னல் புன்னகை எங்க ஆளையே காணும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக