புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_m10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_m10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_m10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_m10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_m10என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2013 6:27 am

என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த் 
என் தலைமையை ஏற்கும், எந்த கட்சியுடனும், கூட்டணி வைப்பதற்கு, நான் தயார். சில குறைகள் கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியை, தமிழர்களுக்கு நல்லது செய்ய வைப்பதற்கு, என்னால் முடியும் என, நம்புகிறேன்,'' என, விஜயகாந்த் கூறியதால், புதிய பரபரப்பு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பது குறித்து, பல்வேறு யூகங்கள், நிலவி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பது பற்றிய எதிர்பார்ப்பு, பலமாக இருந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில், டில்லி சட்டசபைத் தேர்தலுக்காக, ஒருவாரமாக, தங்கியிருந்து விட்டு, சென்னை திரும்பும் முன், நேற்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:டில்லி மாநில சட்டசபைத் தேர்தலில், தே.மு.தி.க.,வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால், கட்சியின் தலைவர் என்ற முறையில், "பிரகாசமாக இருக்கும்' என்பதை தவிர, வேறு என்ன கூறிவிட முடியும்? 11 தொகுதிகளிலும், நாங்கள் வெற்றி பெறுவோம்.டில்லி வாழ் தமிழர்களுக்கு, ஜாதி சான்றிதழ் கிடைப்பதில், சிக்கல் உள்ளது. இது சட்டப் பிரச்னை. இதுகுறித்து, தமிழக சட்டசபையில், பிரச்னையை கிளப்புவேன். தமிழக அரசு தான், டில்லி அரசோடு பேசி, தீர்வு காண முடியும்.

ஏற்காடு இடைத் தேர்தலில், தே.மு.தி.க.,வின் தொண்டர்கள், எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமென்று, நான் கூறத் தேவையில்லை. யாருக்கு ஓட்டுப்போட வேண்டுமென்று, அவர்களுக்கு தெரியும். எனவே, டில்லி பத்திரிகையாளர்கள், அதுபற்றி கவலைப்பட வேண்டாம். டில்லி சட்டசபைத் தேர்தலுக்கு, பிரசாரத்துக்கு வந்த இடத்தில், அதைப் பற்றி மட்டுமே பேசுவேன். தமிழக பிரச்னைகளை, தமிழகத்தில் தான் பேசுவேன்.
இவ்வாறு கூறிய விஜயகாந்திடம், "இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, கட்சியைத் துவங்கிவிட்டு, 2008ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த, தே.மு.தி.க., 2014ல், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கப் போவதாக, செய்தி வருகிறதே. லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வின் நிலை என்ன?' என, நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு, ""கூட்டணி என்றால், என் தலைமையை, ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைத்து, முன்வரும், எந்த கட்சியுடனும், நான் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார்,'' என்றார்.

தொடர்ந்து நிருபர்கள், "டில்லி வாழ் தமிழர்களின், நிலைமை மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக, ஆட்சி செய்தது காங்கிரஸ் தான். இந்நிலையில், காங்கிரசுடன் கூட்டணிக்கு சாத்தியமா?' என்று, கேட்டனர். அதற்கு, ""காங்கிரஸ் மீது, சில குறைகள் கூறப்படலாம். இருப்பினும், அந்த கட்சியை, தமிழர்களுக்கு நல்லது செய்ய வைக்க, என்னால் முடியும் என, நம்புகிறேன்,'' என்றார்.

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தன் தலைமையை ஏற்க வேண்டுமென்றும், காங்கிரசுக்கு சாதகமாகவும், விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளது, தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி தினமலர் 

----------------------------------------------------------------------------------------

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 9:41 am

தன்னம்பிக்கை உள்ள தலைவன்..!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:50 am

வேகமாக முன்னேறிய தலைவர்.,சில தவறான முடிவுகளால் தவறிப்போனார்..
அது மட்டுமல்ல இவரை அரசியலில் வீழ்த்த பலர் முயன்றனர்.அவரைப்பற்றி தவறான சித்தரிப்புக்களை அள்ளித் தெளித்தனர்,அவதூறுகளை பரப்பினர்.
இன்று ஆளும் கட்ச்சியும் சரி நேற்று ஆண்ட கட்ச்சியினரும் சரி இவர் முன்னேறக்கூடாது என்பதில் முனைப்புடன் இருந்தனர் என்பது அனைவரு அறிந்ததே.

தமிழக அரசியலில் மாற்றம் வந்துவிடாதா என எண்ணிக்கொண்டிருக்கும் வேலையில் சரியாக களமிறங்கியவர்..,ஏனோ சில தவறான வழிசென்றதால் மக்களின் நம்பிக்கையை இழந்தார்.
இன்றும் இவரில் நம் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சற்று உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

விரைவில் தடை வென்று...சிறப்பானதொரு ஆரம்பத்தை பெற இவர் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.,

நன்றி
ஜேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Dec 03, 2013 8:31 pm

இவரை எனக்குப் பிடிக்கும்
இவர் தேர்ந்த அமைதியான தலைவரா வரனும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 04, 2013 12:46 am

திறமையற்றவர்! இவர் தமிழகத்தின் முதல்வரானால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 6:20 am

என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  KIMI1FzRR6efdNCcGqwI+WR_242141_416_327

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக