புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஒரு பாவப்பட்ட கணவரின் திருமண நாள் நினைவலையை இங்கு பார்க்கலாம்.
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கணவனைக் கடைக்கு அனுப்புகிறாள். அங்கு என்ன வேடிக்கை நடக்கிறது எனப் பாருங்கள்....
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டுமே அருமை
அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038625ராஜா wrote:அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038639ராஜா wrote:ஆமாமாம்...... "கமண்டி வித் கரண்டி"krishnaamma wrote:அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|