புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 01, 2013 10:44 pm

1) அ + உ + ம =

2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.

3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)

4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.

5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.

6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?

7) .............................................உருகார் எதற்கும் உருகார்.

8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?

9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?

10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 10:50 pm

1. பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ...
7. திருவாசகத்திற்கு .
9. சிவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:32 pm

2. மயில்,சேவல்,

9. நடராஜர்




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 11:34 pm

6. சரஸ்வதி




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 01, 2013 11:35 pm

4. வானில் இருந்து ஒலிக்கும் குரல்
5. தான்தோன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:40 am

சரியான விடை அளித்தவர்கள்:
1) அ + உ + ம =
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல் இன்னும் இரண்டு பாக்கி உள்ளது முத்து
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. சரி. ஆனால் இன்னும் 3 பேர்கள் உள்ளனர். அவர்களில் முதல்வனையும் சொல்லவேண்டும்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
பூவன் மற்றும் முத்து சொன்ன விடை = சிவன், நடராசர் சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

பதில் அளித்த பூவன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 03, 2013 11:48 am

சிறந்த திரி , தொடருங்கள் சாமி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 12:13 pm


சாமி wrote:1) அ + உ + ம =
ஓம்காரம்

சாமி wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
சேவல் மயில் , ஆடு , ஐராவதம் யானை (எங்க குல தெய்வம் சுவாமினாதசுவாமியின் வாகனம் இந்த தலத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம் என்னும் சிறப்பும் உண்டு )

சாமி wrote:3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
அம்மையப்பன் , சிவசக்தி , அர்த்தநாரிஸ்வரர் (எழுத்து பிழை இருக்கானு தெரியல)

சாமி wrote:4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
இறைவன் குரல்

சாமி wrote:5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
தான்தோன்றி

சாமி wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
???????????

சாமி wrote:7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
திருவாசகத்திற்கு

சாமி wrote:8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
கண்ணன்

சாமி wrote:9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
நடராஜர்

சாமி wrote:10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
தொல்காப்பியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 2:06 pm

2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்

3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பதில் - சிவசக்தி,

4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 4:45 pm

பார்த்திபன் wrote:2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
பதில் - 2 சேவல்கள், 2 மயில்கள்
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்) பதில் - சிவசக்தி,
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பதில் - உடலற்றது (சரீரம் - உடல், அ+சரீரி - உடல்+அற்றது=உடலற்றது)

மகிழ்ச்சி உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக