புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
285 Posts - 45%
heezulia
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
20 Posts - 3%
prajai
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 01, 2013 10:32 am



மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம், கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி எடுத்ததற்கான நோக்கம். ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால், அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை அடைந்தோம் என்ற சந்தோஷம். அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ, சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது, அவ்வளவுதான் என்று வருத்தப்படும். அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை. அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், 'மகாலட்சுமி மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்...' என்று எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள்.

அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

'நாம் அடையும் மகிழ்ச்சியும் உண்மையானதல்ல, துன்பங்களும் உண்மையானதல்ல' என்கிறாரே... சுவாமி விவேகானந்தர். அப்படியானால், இறுதியில், எதுதான் சாசுவதம்?

ஆன்மா மட்டுமே, சாசுவதம். அதை, நீங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது. சிரிப்பும், அழுகையும் தினசரி கடன்கள். உடம்பு அதற்கு கட்டுப்பட்டது; ஆன்மா கட்டுப்படாதது. ஆகவே அதுவே, சாசுவதமானது.

வைரம் ராஜகோபால்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 02, 2013 11:47 am

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? 6ehSqkDzSYCn7PgvQFm4+lady
-
மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற
எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும்.

இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம்,
கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத்
தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து,
மடிகின்றன.

ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப்
பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய
அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி
எடுத்ததற்கான நோக்கம்.

ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த
புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால்,
அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை
அடைந்தோம் என்ற சந்தோஷம்.

அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை
அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ,
சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது,
அவ்வளவுதான் என்று வருத்தப்படும்.

அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை
அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை
உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து
காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும்,
புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை.

அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், ‘மகாலட்சுமி
மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்…’ என்று
எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள்.
-
அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால்,
ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று,
பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு
வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம்,
பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ
சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப.
முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.
-
—————————————-
>வைரம் ராஜகோபால்
நன்றி: வாரமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:08 pm

நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்
உண்மை உண்மை....
நல்ல பதிவு...



அன்புடன் அமிர்தா

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Aபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Mபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Iபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Rபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Tபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Hபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:10 pm

இரண்டு பதிவுகள் இருக்கிறது...



அன்புடன் அமிர்தா

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Aபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Mபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Iபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Rபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Tபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Hபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:17 pm

ம்..நானும் பார்த்தேன் இதோ இணைத்து விடுகிறேன் அமிர்தா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:19 pm

நன்றி அம்மா



அன்புடன் அமிர்தா

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Aபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Mபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Iபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Rபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Tபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Hபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:20 pm

நல்ல பதிவு ! சூப்பர் !! அன்பு மலர்பதிந்த இருவருக்குமே நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:22 pm

amirmaran wrote:நன்றி அம்மா


இது என் வேலை தானே அமிர்தா புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அன்புடன் அமிர்தா

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Aபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Mபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Iபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Rபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Tபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? Hபிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்? A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக