Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters
Page 5 of 20
Page 5 of 20 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20
எங்கள் சிவாஜி
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
'அருணோதயம்' படத்தில் நடிகர் திலகமும், அபிநய சரஸ்வதியும் இணைந்து பாடுவதாக வரும் அற்புத டூயட்.
'முத்து பவழம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா'
அம்மம்மா அம்மம்மம்மா'...
கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கும் நடிகர் திலகம்
அவரை விட சற்று முதிர்ச்சியாகத் தெரியும் சரோஜாதேவி
படு ஸ்டைலாக நிற்கும் நடிகர் திலகத்தின் அற்புத போஸ்கள் நிறைந்த பாடல்.
அழகான நளின நடன அசைவுகள்.
இயற்கை சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் படப்பிடிப்பு.
பின்னணிக் குரல்களின் (சௌந்தரராஜன், சுசீலா) அற்புதமான ஆதரவோடு மயக்கும் இசை
கொள்ளை அழகு சிந்தும் நடிகர் திலகத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம்.
நீங்களும் பாருங்களேன்.
'முத்து பவழம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா'
அம்மம்மா அம்மம்மம்மா'...
கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கும் நடிகர் திலகம்
அவரை விட சற்று முதிர்ச்சியாகத் தெரியும் சரோஜாதேவி
படு ஸ்டைலாக நிற்கும் நடிகர் திலகத்தின் அற்புத போஸ்கள் நிறைந்த பாடல்.
அழகான நளின நடன அசைவுகள்.
இயற்கை சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் படப்பிடிப்பு.
பின்னணிக் குரல்களின் (சௌந்தரராஜன், சுசீலா) அற்புதமான ஆதரவோடு மயக்கும் இசை
கொள்ளை அழகு சிந்தும் நடிகர் திலகத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம்.
நீங்களும் பாருங்களேன்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
காளிதாசன் மஹா கவி காவியம்
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று - இனிமையாக ஆரம்பிந்த காதல் , தலைவனை மறக்கும் முடிவை தருகின்றது - காதலி சிலையாக நிற்கின்றாள் - முனிவர் வருவது தெரியவில்லை - அவளோ அவரை அலட்சியம் படத்தவில்லை ஆனால் இருவரின் துடிப்பினிலே ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து கொண்டே கண்ணீரின் துணையுடன் உட்காந்து கொண்டே அந்த மன்மதனை நினைத்து கொண்டிருகிறாள் - அவன் விட்ட காதல் அம்பு அவளை மட்டும் தாக்க வில்லை - படம் பார்க்கும் அனைவரையுமே - என்ன வரிகள் - என்ன அழகு , என்ன குரல் - மெரினா பீச்சில் நிற்பது சிலை அல்ல - படம் பார்க்கும் நாம் தான் சிலையாக நிற்கிறோம் ------- கேளுங்களேன் - உண்மை என்று ஒப்புகொள்வீர்கள்
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று - இனிமையாக ஆரம்பிந்த காதல் , தலைவனை மறக்கும் முடிவை தருகின்றது - காதலி சிலையாக நிற்கின்றாள் - முனிவர் வருவது தெரியவில்லை - அவளோ அவரை அலட்சியம் படத்தவில்லை ஆனால் இருவரின் துடிப்பினிலே ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து கொண்டே கண்ணீரின் துணையுடன் உட்காந்து கொண்டே அந்த மன்மதனை நினைத்து கொண்டிருகிறாள் - அவன் விட்ட காதல் அம்பு அவளை மட்டும் தாக்க வில்லை - படம் பார்க்கும் அனைவரையுமே - என்ன வரிகள் - என்ன அழகு , என்ன குரல் - மெரினா பீச்சில் நிற்பது சிலை அல்ல - படம் பார்க்கும் நாம் தான் சிலையாக நிற்கிறோம் ------- கேளுங்களேன் - உண்மை என்று ஒப்புகொள்வீர்கள்
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
ரவி சார்
1970 தீபாவளி அன்றைய நாளுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள்.
அந்தக் காலத்தில் இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அது வரை மனோவியாதியால் அவதிப்பட்ட பாத்திரமாக வந்து கொண்டிருந்த நடிகர் திலகம், திடீரென்று இந்தக் கனவுக் காட்சியில் கம்பீரமாக வந்து நின்றது, திரையரங்கில் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த ஒரு பாட்டுக்கே போதும்டா எனப் பல ரசிகர்கள் சந்தோஷத்தில் பொங்கியை நான் பார்த்தேன். அதில் நானும் அடக்கமாயிற்றே. அன்றிலிருந்து இன்று வரையும் இனிமேலும் இப்பாடல் மறக்கவே முடியாத பாடலாகும்.
மிக்க நன்றி.
1970 தீபாவளி அன்றைய நாளுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள்.
அந்தக் காலத்தில் இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அது வரை மனோவியாதியால் அவதிப்பட்ட பாத்திரமாக வந்து கொண்டிருந்த நடிகர் திலகம், திடீரென்று இந்தக் கனவுக் காட்சியில் கம்பீரமாக வந்து நின்றது, திரையரங்கில் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த ஒரு பாட்டுக்கே போதும்டா எனப் பல ரசிகர்கள் சந்தோஷத்தில் பொங்கியை நான் பார்த்தேன். அதில் நானும் அடக்கமாயிற்றே. அன்றிலிருந்து இன்று வரையும் இனிமேலும் இப்பாடல் மறக்கவே முடியாத பாடலாகும்.
மிக்க நன்றி.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
வாசு சார்
அருணோதயம் படத்தின் அருமையான பாடலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும்
அருணோதயம் படத்தின் அருமையான பாடலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: எங்கள் சிவாஜி
'காளிதாசன் மஹாகவி காவியம்' எங்கிருந்தோ வந்தாள் படப் பாடலைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ரவி சார். இப்பாடலின் பதிவு தங்களின் மேம்பட்ட ரசனையை காட்டுகிறது. தொடருங்கள் இது போன்ற பாடல்களை.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
அருமையான பாடல்களுக்கு நன்றி வீயார் சார்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
சன் பீமின் 'பாதுகாப்பு' படத்தில் அம்சமான, அழகான, படு இளமையான நடிகர் திலகம் ஜெயலலிதா அவர்களுடன் பாடுவதாக வரும் அருமையான மிக அபூர்வமான டூயட். 'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்று தொடங்கும் இந்தப் பாடல் செவியில் தேன் பாய்ச்சும். நடிகர் திலகம் விதவிதமான உடைகளில் ஜமீன்தார் தோரணையிலும், டிப் டாப் ஆசாமியாக பணக்கார கோட் சூட் உடையணிந்தும், கைலி மற்றும் பனியன் உடைகளிலும், எளிமையான ஜிப்பா அணிந்தும் சுக்கானைப் பிடித்தபடியே படகோட்டியாக கனவு கண்டும் மகிழும் இந்தப் பாடல் எப்பொழுதும் என் இதயத்தில் குடி கொண்ட பாடல் ஆகும். திரு.டி.எம்.சௌந்தரராஜனின் நடிகர் திலகத்திற்கேற்ற மிகப் பொருத்தமான குரலில் காலமெல்லாம் நம்மைக் கட்டிப் போடும் இந்த அபூர்வப் பாடலைப் பாருங்கள். கேளுங்கள். இதன் அருமை தெரியும் ...புரியும். என்ன! தயாராகி விட்டீர்களா?
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: எங்கள் சிவாஜி
அருமை வாசு - பழமையான பாடல்கள்கூட உங்கள் நடையினால் புதுமை பெறுகின்றதே!! - நாங்கள் ஒரு பதுமையாக ஆகி விடுகின்றோமே உங்கள் தமிழின் ஒலி கேட்டு !! எழுதும் மையில் என்ன சேர்த்து விடுகிறீர்கள் இப்படி ஒரு பொறாமை வர ?? வில்லில் நாண் சேர்க்கும் முன்பே எங்கள் வில்லை எப்படி உங்கள் ஒருவரால் உடைத்து எறிய முடிகின்றது - எங்களையும் கொஞ்சமாவது எழுத விடுங்கள் ------ good selection of song - thoroughly enjoyed !! :
Ravi
arumai:
Ravi
arumai:
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
உள்ளத்தில் நல்ல உள்ளம் - என்ன பாடல் இது ! அதில்தான் எத்தனை அருமையான நடிப்பு - கர்ணன் கூட இப்படி தானம் செய்து இருப்பானோ என்ற அவநம்பிக்கை வருவது இயல்பே ! வாசு என்ற நல்ல உள்ளம் , CK என்ற பெரிய உள்ளம் , வீயார் என்ற அன்பு உள்ளம் , இப்படி பல நல்ல உள்ளங்கள் எங்கே உறங்கி உள்ளது ?? ஒரு திரியை வளர்த்தோம் - எதிர்பாராமல் , அந்த திரி திரிந்துவிட்டது - பல சூர்பனைகள் எட்டிபார்க்கும் திரியாக போய் விட்டது - உழைத்த உழைப்புகள் - ஒரு சாரதி துணை இருந்தும் எடுபடாமல் போய் விட்டது - இந்த பாடல் நம் மன வருத்தத்தின் ஒரு சின்ன பிரதிபலிப்பே !!
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: எங்கள் சிவாஜி
எங்கிருந்தோ வந்தான் - ஆஹா பாரதியாரின் பாடல் - சீர்காழியின் குரலில், ரங்காராவின் நடிப்பில் , அதிலே வைரம் பதிந்தது போல கண்ணின் உருவத்திலே நமது தலைவர் - இப்படி எல்லாம் பொருந்திய பாடல் , நம் எல்லோர் மனதையும் , வாசுவின் தமிழ் போல கொள்ளை கொண்டதில் என்ன வியப்பு இருக்க முடியும் ?
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Page 5 of 20 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» சிவாஜி படமெடுக்கிறார்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
Page 5 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|